(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

  

”கௌசி இங்க வா அவன்ட்ட போகாத”

  

“எனக்கு பரமன் வேணும் பெரியமாமா” என்றாள் கௌசி அதைக்கேட்டு கோபத்தில் பொங்கினான் ஸ்ரீரங்கன்

  

”கௌசி வா இங்க” என அவளது கையை பிடித்து இழுக்க பரமனோ உடனே ஸ்ரீரங்கனது கையை பிடித்தான்

  

”அண்ணா வேணாம் இது நல்லாயில்லை அவளை கட்டாயப்படுத்தாத”

  

”இதப்பாரு பரமா அவள் சின்ன பொண்ணு,

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ கௌசியை விட்டு விலகறதுதான் நல்லது புரிஞ்சிக்க” என சொல்ல பரமனோ கௌசியைப் பார்த்துவிட்டு ஸ்ரீரங்கனிடம்

  

”அண்ணிக்கு என்னை பிடிக்கலை அதுக்காக கௌசியை கூடவா அவங்களுக்கு பிடிக்காது

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.