(Reading time: 15 - 30 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

கார் பார்கிங்கை அடைந்தவர்கள், சஞ்சீவிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள். இந்துவும் அவனை நோக்கிப் புன்னகை புரிந்து விட்டு கிளம்பினாள்.

  

அவர்கள் சென்றப் பின்னும் கூட, இந்துவின் முகம் அவன் கண் முன் நின்றது. கிளம்பும் போது புன்னகை செய்த அவள் முகம் அவனின் மனதில் அழுத்தமாகப் பதிந்திருந்தது.

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.