Page 16 of 21
தூங்குங்க” என சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றாள் பூங்கொடி சாப்பிட கூட இல்லை தொய்வாக படுக்கையில் படுத்து கண்கள் மூடினாள் பசி வயிற்றை கிள்ளியது அண்ணியின் பேச்சு அவளின் மனதை ரணமாக்கியது, இதற்கு நடுவில் ஈஸ்வரன் வந்து நின்றான்
”இவன் கெட்ட கேட்டுக்கு முதலிரவு ஒண்ணுதான் குறைச்சல், கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம என்னை வைச்சிக்கிட்டு என் அண்ணன்கிட்ட முதலிரவு பத்தி பேசறான் பாரு, துணிச
...
This story is now available on Chillzee KiMo.
...
தேன் போதுமா, இந்த கோலம் போட்டாதான் டிபனே கண்ல காட்டுவீங்க போல சே” என அலுத்துக் கொள்ள பூங்கொடியோ நொந்தபடியே வீட்டிற்குள் சென்று தன் தாயிடம்
”ஏன்மா அண்ணியை திட்டினியா”