Unnaruge naan irunthaal... - Tamil thodarkathai
Unnaruge naan irunthaal... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.
இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.
விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி!
விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா?
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
-
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 01 - பிந்து வினோத்
பாரதியின் கைப்பேசி சத்தமாக அலறியது. யார் அழைப்பது என பார்த்து விட்டு, கைப்பேசியை எடுத்து பேசியவளை பார்த்து முறைத்தாள் அவள் அருகில் அமர்ந்திருந்த பவித்ரா. பாரதி போனில் பேசி முடித்தவுடன்,
"என்ன ரிங்டோன்
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 02 - பிந்து வினோத்
விவேக் சென்றதும் பவித்ரா தலையில் அடித்துக் கொண்டாள்!
"ஹே பாரு, எதுக்குடி, இப்படி வாயாடுறே... ஒரு பேச்சுக்கு சரின்னு சொல்ல வேண்டியது தானே?"
"என்ன பவி
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 03 - பிந்து வினோத்
ஆஃபிஸ் அட்டென்டன்ட் கோபால் கொண்டு வந்து கொடுத்தப் பேப்பரை வாங்கி படித்த பாரதியின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் தோன்றின. இருந்தாலும் ஒன்றும் சொல்லாது அதில் இருந்ததை ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக, தன் கையெழுத்தை போட்டு
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 04 - பிந்து வினோத்
அன்று சனிக் கிழமை...
வழக்கம் போல் லேட்டாக தூங்கி எழுந்து, தலைக்கு குளித்தாள் பாரதி! பின் பொறுமையாக காலை உணவை கொறித்து விட்டு, தன் நீண்ட கூந்தலை விரித்துப் போட்டு காய விட்ட படி ஹாஸ்டல் அறையில் அமர்ந்திருந்தாள்.
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 05 - பிந்து வினோத்
விவேக்கின் குரல் பாவத்தில் சற்றே தடுமாறி, அவனைப் பார்த்த பாரதி, அவனின் முக வசீகரத்தில் மேலும் தடுமாறினாள். விவேக்கின் முகத்தில் இருந்த புன்னகை தானாய் அவளையும் வந்து ஒட்டிக் கொண்டது.
‘வேண்டாம் பாரதி, இது
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 06 - பிந்து வினோத்
பாரதிக்கு மதுவின் வீட்டிற்கு செல்ல விருப்பம் இருக்கவில்லை. விவேக்கின் இந்த பாராமுகம் வேறு அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது என்ன இப்படி வேண்டும் என்றால் வந்து பேசுவது, வேண்டாமென்றால் கண்டுக் கொள்ளாமல் இருப்பது!!! அவன் மட்டும் அப்படி இருக்கும் போது அவள் ஏன் அவன் வீடு தேடி
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 07 - பிந்து வினோத்
அந்தப் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்த உமா, அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி இருந்த வரவேற்பு பகுதியில் ஸ்ருதியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த விவேக்கைப் பார்த்தாள். உண்மையில், விவேக்கின் கவனமும் கூட இங்கே நடந்துக் கொண்டிருந்த பேச்சில் தான்
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 08 - பிந்து வினோத்
பாரதி எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், விவேக்கைப் பார்த்து ஒரு புன்னகையோடு,
“என் ஃபிரெண்ட் பவித்ராவும் உங்க அண்ணியும் அந்தப் பக்கம் போயிருக்காங்க, இப்போ வந்திருவாங்க...”
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 09 - பிந்து வினோத்
மனதிள் இருந்த எண்ணங்களை மறைத்து விட்டு, கற்பகத்தைப் பார்த்து புன்னகைத்தாள் பவித்ரா. பதிலுக்குப் புன்னகைத்த கற்பகம், ஸ்ருதியையும் அழைத்துக் கொண்டு பவித்ரா, பாரதி அருகில்
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 10 - பிந்து வினோத்
விசிலடித்துக் கொண்டே உணவறைக்கு வந்தான் விவேக்.
“அண்ணி, செம பசி... சாப்பாடு ரெடியா?”
“விவேக், நான் நித்தியை குளிப்பாட்டப் போறேன்... இருங்க தேவகி கிட்ட உங்களுக்கு பரிமாற
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 11 - பிந்து வினோத்
நாட்கள் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தன. மாணவர்களுக்கான இறுதி தேர்வு தேதியும் நெருங்கி கொண்டிருந்தது. கடந்துப் போன சில மாதங்களில் பாரதிக்கும் மதுமதிக்கும் நடுவில் இருந்த உறவு மேலும் வலுப் பெற்றிருந்தது. படிப்பு என்றில்லாமல் பொதுவாக
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 12 - பிந்து வினோத்
பாரதியின் முகத்தில் தோன்றும் மாற்றத்தைக் கவனிப்பதற்காகவே திரும்பி அவளைப் பார்த்தப்படி பேசினாள் பவித்ரா. அதனால் பாரதியின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியையும், அந்த கேள்வியில் இருந்த ஆர்வத்தையும், பரபரப்பையும் கவனிக்க அவள் தவறவில்லை. வேண்டுமென்றே உடனே
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 13 - பிந்து வினோத்
சட்டென்று சுயநினைவுக்கு வந்த பாரதி, தன் எண்ணம் போகும் போக்கை நினைத்து திகைத்தாள். அவளின் மூளை மீண்டும் அபாய மணி அடித்தது...
‘வேண்டாம் பாரதி... பாலாவும் ஒரு காலத்தில் இப்படி தானே இருந்தான்...’ என அவளுக்கு
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 14 - பிந்து வினோத்
"சாரி விவேக், நான் சும்மா தான் சொன்னேன்..." என்றாள் பாரதி விவேக்கை சமாதானப் படுத்த விரும்புபவளாக...
"பொய் சொல்லாதீங்க... உங்க பேச்சுத் தோரணை எனக்குப் புரியும்..." என இப்போதும் கோபமாகவே பதில் சொன்னான்
... -
தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 15 - பிந்து வினோத்
பாரதியின் மனதில் ஒரு பெரிய பட்டி மன்றமே நடந்துக் கொண்டிருந்தது... வழக்கம் போல் அன்றும் கல்லூரிக்குச் செல்ல பேருந்து வரும் நேரத்திற்கு முன்பே தயாராகி விட்டாள்... ஆனால் அவளின் மனதில் இருந்த ஒரு குழப்பம் அவளை கிளம்ப விடாமல் தடுத்துக்
...
Page 1 of 6