(Reading time: 38 - 76 minutes)

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகா

Kaanum idamellam neeye

ஞ்சை

அரக்க பரக்க கண்விழித்த ஈஸ்வரனின் இதயத் துடிப்போ வேகமாக துடிக்க வேகமாக மூச்சு வாங்கியபடியே வேர்த்து விருவிருத்திருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் கோபமாக தன்னை எழுப்பிய நிரஞ்சனைப் பார்த்து முறைத்தபடியே

”என்னடா” என கத்த

”வீடு வந்துடுச்சிண்ணா” என்றான் இயல்பாக சிரித்தபடியே

“போடா டேய் உன்னோட” என அதற்கு மேல் திட்ட மனமில்லாமல் நிப்பாட்ட

”என்ன அண்ணா என்னாச்சி ஏன் இப்ப கத்தறீங்க ஓ சாரிண்ணா தூக்கத்தை கெடுத்துட்டேன

...
This story is now available on Chillzee KiMo.
...

ஓரக்கண்ணால் ஈஸ்வரனைப் பார்த்தபடி இருந்தாள். மீனாவோ மாட்டு வண்டியை அழைத்துக் கொண்டு ஒரு ஓரமாக நிற்க வைத்து விட்டு வீட்டிற்குள் செல்ல நடந்து வந்தவள் அங்கு வள்ளி ஆரத்தி சுற்றுவதைக்கண்டு வியந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.