Page 11 of 11
முத்துக்குமார்.
"தட்ஸ் ஓகே!" என சொல்லி முத்துக்குமாரின் போனை வாங்கிக் கொண்டான் தேன்.
முத்துக்குமார் அங்கிருந்து போனதும் அவன் கொடுத்த போனில் கால் ரெக்கார்டுகளை நோட்டம் விட்டான் தேன்.
காலையில் ஜமாலிடம் இருந்து ஒரு அழைப்பு வந்திருந்தது. பின் ஆறே கால் அளவில் இந்திராவிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.
ஏழு மணி அளவில் இந்திராவை ஐந்து முறை அழைத்திருந்தான் முத்துக்குமார்.
யோசனையுடன் தாடையை தேய்த்துக் கொண்டான் தென்றல்வாணன்.
தொடரும்...