Page 2 of 20
சென்றுவிட மூர்த்தி புல்லட்டில் ஈஸ்வரனின் கடையை நோக்கி விரைந்தார்.
மறுபக்கம் ஈஸ்வரனின் தாய் சுலோச்சனாவோ தன் மகன்களின் ஜாதக புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் ஒரு சாமியார் முன் அமர்ந்திருந்தார்.
”12 வருஷம் கழிச்சி வந்திருக்கீங்க உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் சாமி”
”இருக்கட்டும் 12 வருஷமா இமயமலையில தவம் இருந்து இப்பதான் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
என் கடைசி பையன் ஈஸ்வரனோடது“
“கடைசி பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி போல இருக்கு“
”கல்யாணமா இல்லையே இன்னும் மூத்தவனுக்கே ஆகலை அப்படியிருக்கறப்ப கடைசி