Uyir Ketkum amutham nee...! - Tamil thodarkathai
Uyir Ketkum amutham nee...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 61 - பிந்து வினோத்
மற்ற நாட்கள் போல அல்லாமல், ஏனோ வீணா அன்று சஞ்சீவின் பேச்சை எடுக்கவே இல்லை. வீணாவின் பேச்சை கேட்டப் படி இருந்தாலும், சஞ்சீவின் பேச்சை அவள் எடுக்க மாட்டாளா என இந்துவிற்கு மனதில் கொஞ்சம் ஏக்கமாக இருந்தது!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 62 - பிந்து வினோத்
அவளால் சஞ்சீவிற்கு எத்தனை வருத்தம்! அவன் மனதில் ஏற்பட்டிருக்கும் வருத்தத்தை தீர்க்க ஏதாவது வழி கிடைக்காதா என்று வருந்தினாள்! ஒரு நிமிடம் காஞ்சனாவிற்காக, கீதாவிற்காக சிந்தித்தாள், மறு நிமிடம், வீணா சொன்னதுப் போல சஞ்சீவையும், அவளுடைய காதலையும் எண்ணி மருகினாள்! இந்த சித்ரவதையில் இருந்து மீளவாவது,
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 63 - பிந்து வினோத்
தயக்கத்துடன் அங்கிருந்த மற்றவர்களை பார்த்தவளின் கண்கள், சுழன்று, ராஜீவின் அருகில் அமர்ந்திருந்த சஞ்சீவின் மீது சென்று நிலைத்தது! மற்ற அனைவரின் முகத்தில் இருந்த மலர்ச்சி சுத்தமாக அவன் முகத்தில் இல்லை! பெயருக்கு கூட ஒரு புன்னகை கூட இல்லை! ஏதோ கற் சிலை போல் அமர்ந்திருந்தான்!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 64 - பிந்து வினோத்
அவன் அவளிடம் இப்போது சொன்ன கன்டிஷன்ஸ் எக்ஸ்ட்ரா எக்ஸட்ரா எல்லாம் அவன் ப்ளான் செய்து சொன்னது இல்லை! ஆனால் காதல் கத்தரிக்காய் எல்லாம் அவன் தாண்டி வந்து விட்டிருந்ததால் (!!!!) அவனும் இந்துவின் ஸ்டைலிலேயே அவளை வருத்தப் படுத்த விரும்பினான்!
இந்த கண்டிஷன்களுக்கு இந்து கட்டாயம் சம்மதிக்க
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 65 - பிந்து வினோத்
ஹுஹும்!!! இதற்கும் இந்துவிடம் இருந்து கோபமான ரியாக்ஷன் ஒன்றும் வரவில்லை!
மாறாக, சஞ்சீவை ஒரு பார்வை பார்த்து விட்டு, இன்ஸ்டா’வில் இருக்கும் ‘ஃபெயித்ஃபுல் ஃபாலோவர்’ போல மீண்டும் தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள் இந்து.
என்ன இவள்! என்ன சொன்னாலும் சரி என்று தலை ஆட்டுவாள்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 66 - பிந்து வினோத்
காஞ்சனா போல அல்லாமல், இந்துவை மைய்யப் படுத்தி கீதாவும் கண்மணியும் பேசவும், சஞ்சீவின் மனம் தடுமாறியது! என்ன தான் இந்துவை அவனுக்கு இப்போது பிடிக்க வில்லை என்றாலும் (!!!), கீதாவும், கண்மணியும் இந்துவிற்காக உடன் வர சொல்லி அழைத்தப் போது, உடனே மறுக்க சஞ்சீவிற்கு மனம் வரவில்லை. இந்துவை அவன் பார்த்தும்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 67 - பிந்து வினோத்
சட்டென்று அவனின் அறிவு (!!! :-) ) கண் விழித்துக் கொண்டது!
காஞ்சனாவின் பேச்சிற்கு பதிலாக அர்ச்சனா என்னவோ சொல்வது அர்த்தமற்ற ஒலியாக தான் அவனுக்கு கேட்டது! சொற்கள் ஒன்றும் புரிபடவில்லை! ஏனென்றால், அவன் திகைத்துப் போய் ‘ஸ்டன்’ ஆகி நின்றிருந்தான்!!!!
அவன் இந்துவிடம் போட்ட
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 68 - பிந்து வினோத்
கேலியாக கேட்டுக் கொண்டே இந்துவின் கையைப் பற்றிய வீணா, அது சில்லிட்டுப் போயிருப்பதை உணர்ந்ததும் கேள்வியுடன் அரையிருளில் தெரிந்த தோழியின் முகத்தைப் பார்த்தாள்!
தோழி கேட்காத கேள்வியையும் புரிந்துக் கொண்டு, “என்னன்னு சொல்ல தெரியலை வீணா! கொஞ்சம் நெர்வஸா இருக்கு,” என்றாள் இந்து!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 69 - பிந்து வினோத்
அப்படி என்ன ரகசியம்? இது அவள் நினைத்துப் போலவே வேறு ஏதோ விஷயம் என்பது இந்துவிற்கு புரிந்தது!! ஆனாலும் வீணாவும், கீதாவும் சொல்வதுப் போல சஞ்சீவின் அன்பின் வெளிப்பாடாக அது இருக்க கூடாதா என்ற ஏக்கமும் அவளையும் மீறி அவளுள் தோன்றியது! சஞ்சீவிற்கு அவள் மீது இருக்கும் கோபத்தை அவளால் அவனின் பல
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 70 - பிந்து வினோத்
நான்-ஸ்டாப்பாக போய் கொண்டிருந்த செல்லம் கொஞ்சல்ஸ் சஞ்சீவின் காதில் புகையை வரவழைத்தது!
இத்தனைக்கும் இந்து அதிகம் பேசக் கூட இல்லை! ஆனாலும் அனைவருமே அவள் மீது ஓவராக செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்!
அவனுக்குமே அவளிடம் அப்படி கொஞ்ச ஆசையாக தான் இருந்தது! அவனால் முடியாததை மற்றவர்கள்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 71 - பிந்து வினோத்
அவர்கள் இருவர் நடுவே எதில் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ, பொய் சொல்வதில் இருக்கிறது என்று நினைத்தப் படி அவள் பார்த்தால், சஞ்சீவ் முகத்திலும் திகைப்பு தான் இருந்தது!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 72 - பிந்து வினோத்
சஞ்சீவ் முன் தின இரவில் நடந்துக் கொண்டதுப் போல முகத்தில் அடிக்கும் பதில் சொல்லலாமா என யோசித்த இந்துவிற்கு சில மாதங்களுக்கு முன் காஃபி ஷாப்பில் அவர்கள் நடுவே நடந்த சந்திப்பு நினைவுக்கு வந்தது!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 73 - பிந்து வினோத்
கலா மாடியில் இருந்து திரும்பி வந்த சில நிமிடங்களிலேயே கீதாவும், ராஜீவும் வந்து சேர்ந்தார்கள். எப்போதும் போல் புன்னகையோடு வந்த கீதாவை பார்த்து இந்து கேலியாக கண் சிமிட்டவும், அவள் தோழியின் தலையில் செல்லமாக கொட்டினாள்.
Page 5 of 5