Malargal nanainthana paniyale - Tamil thodarkathai
Malargal nanainthana paniyale is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!
வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...
அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!
காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா, இல்லையா?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 31 - பிந்து வினோத்
இவன் ஏன் இதை எல்லாம் கவனிக்கிறான் என்ற கேள்வி ஒரு பக்கமும், இதையும் கவனித்தானா என்ற சந்தோஷம் + இதம் ஒரு பக்கமுமாக அவனை பார்த்தாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 32 - பிந்து வினோத்
ப்ரியாவிற்கு நந்திதாவை பிடிப்பதால் எதுவும் நடக்க போவதில்லையே...
ரேவதியிடம் இப்போதே நந்திதா பற்றி சொல்வதா வேண்டாமா என்று அவளுள் பட்டி மன்றம் ஓடிக் கொண்டிருந்தது...
போட்டுக் கொடுப்பதா, வேண்டாமா????
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 33 - பிந்து வினோத்
கேலி போல சொன்னாலும், உதயின் பேச்சில் ஏதோ மறை பொருள் இருப்பதாக நந்திதாவிற்கு தோன்றியது....!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 34 - பிந்து வினோத்
உதயின் ‘திறமை’யை மனதினுள் மெச்சிக் கொண்ட காமாட்சி, “அதென்னவோ எனக்கு தெரியாது... அவனுக்கு பிடிச்ச பொண்ணுன்னு யாரும் இல்லைனா உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு செலக்ட் செய்றேன்னு அவன் கிட்ட சொல்லு,” என்றாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 35 - பிந்து வினோத்
மகனை கவனித்துக் கொண்டே பேசிய ரேவதி, நந்திதா பேரை சொன்ன உடன் அவன் முகத்தில் எரிந்த பல்பையும், தொடர்ந்து அவள் சொன்னதை கேட்டு அவன் முகத்தில் தோன்றிய ஸ்பெஷல் மலர்ச்சியையும் கவனிக்க தவறவில்லை...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 36 - பிந்து வினோத்
உதய்க்கு’ம்’ அவளை பிடிக்கும்! அவனும் அவளை விரும்புகிறான்...!
இது தான் நந்திதாவினுள் தோன்றிய முதல் எண்ணம்...! அதுவரை அவளுடைய இதயத்தில் வரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த காதல் எனும் மொட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தது...!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 37 - பிந்து வினோத்
சாரி உதய், நீங்க சொன்னது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு... இப்படி ஒரு எண்ணம் உங்க மனசுல இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கலை... அருவெறுப்பா இருக்கு... உங்களை போய் நல்லவர்ன்னு நினைச்சு...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 38 - பிந்து வினோத்
நமக்கெல்லாம் ஸ்கின் ரொம்ப திக் ஆச்சே???? எப்படி இவ்வளவு சென்சிடிவ் ஆன????” கேட்டபடி விளையாட்டாக தோழியின் கையை எடுத்து சோதனை செய்வது போல பார்த்தாள் துளசி.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 39 - பிந்து வினோத்
“நீங்க நதி, அப்போ உதய் தான் நிலாவா, ரொம்ப கொடுமையா இருக்கே...!”
நந்திதா முறைக்கவும்,
“சரி சரி... ஜோக் அடிக்கலை நந்து... நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது... ஆனால் ஏன்??? உங்க ரெண்டு பேர் நடுவே இருக்க வயசு வித்தியாசம் பத்தி யோசிக்குறீயா???” என சீரியஸாக கேட்டாள் துளசி!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 40 - பிந்து வினோத்
லவ் செய்றது கூட ஈசி! இந்த மீடியேட்டர் வேலை தான் கஷ்டம்...! எனக்கு இதெல்லாம் வேண்டாம்... எப்படி என் கிட்ட சொல்லாம நேரா அவக் கிட்ட போய் உன் லவ்வை சொன்னீயோ, அப்படியே இதையும் சொல்லிக்கோ...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 41 - பிந்து வினோத்
“ஏன்ம்மா நேத்து அப்படி செஞ்சீங்க????” உதய் கோபம், வருத்தம் என எந்த உணர்ச்சியையும் கலக்காமல் அமைதியாக தான் அந்த கேள்வியை ரேவதியிடம் கேட்டான்!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 42 - பிந்து வினோத்
இப்போது என்ன என்ற கேள்வி ரேவதியை தவிர அங்கே இருந்த அனைவருக்குள்ளேயுமே இருந்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 43 - பிந்து வினோத்
“இன்னைக்கு நடக்குற அதிசயத்தை எல்லாம் நம்ப கிள்ளி கிள்ளி என் கை ரண களம் ஆகிடும் போலருக்கே... ஒன்ஸ் அபான் அ டைம், நந்திதா நந்திதான்னு ஒருத்தங்க சொன்னாங்க வெட்க படுறது எல்லாம் நம்மளை நாமே கீழே...”
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - பிந்து வினோத்
“கிர்ர்ர்ர்ர்... அடியே நீ தானே பயமா இருக்குன்னு என்னை கூட துணைக்கு வான்னு சொன்னவ???”
“ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன், அதுக்காக கூடவே வந்து இப்படி மொக்கை போடுவீயா???”
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 45 - பிந்து வினோத்
“வாவ்... மை ஸ்வீட் நதி... நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு தெரியாது... ஐ லவ் யூ சோ மச்...”
உதயின் வார்த்தைகள் நந்திதாவை என்னமோ செய்தது! என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள் அவள்!
“ஐ னோ நதி... ஐ ஆம் கிரேஸி... க்ரேஸி இன் லவ்... கல்யாணத்துக்கு அப்புறம் நான்
...
Page 3 of 4