Malargal nanainthana paniyale - Tamil thodarkathai
Malargal nanainthana paniyale is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
கல்லூரிக் காலம் முதலே நந்திதாவை விரும்புகிறான் உதய்! நந்திதா அவனை விட இரண்டு வருடம் பெரியவள் எனும் காரணத்திற்காக அந்த காதலை சொல்லாமலே மூடி வைக்கிறான்!
வருடங்கள் ஓடிப் போக, பல வருடங்களுக்குப் பின் நந்திதாவை மீண்டும் சந்திக்கும் உதயின் காதல் மீண்டும் அவனுள் மலர்ந்து மணம் வீசுகிறது...! அந்த மணம் நந்திதாவையும் தழுவிச் செல்கிறது...
அவளையும் அறியாமலேயே உதயின் மீது ஈர்க்கப் படுகிறாள் நந்திதா!
காதல் என்று வந்தால், பிரச்சனை இல்லாமல் போய் விடுமா? பிரச்சனைகளை எதிர் கொண்டு உதய் நந்திதாவை திருமணம் செய்துக் கொள்கிறானா, இல்லையா?
கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 01 - பிந்து வினோத்
பனியில் நனைந்த ரோஜா மலர்!!!
அவளை பார்த்த உடன் அவனுக்கு அது தான் முதலில் தோன்றியது...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 02 - பிந்து வினோத்
சட்டென்று திரும்பிப் பார்த்தாள் அவள்!
திகைத்துப் போனான் உதய்! மயங்கி விழாதது தான் குறை...
அது அவளே தான்...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 03 - பிந்து வினோத்
உதயின் மனதில் அன்றும் இன்றும் என்றும் இருப்பவள், இருக்க போகிறவள் நந்திதா... நந்து... அவனின் நதி தான்... அவள் மட்டும் தான்!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 04 - பிந்து வினோத்
“உதய், எனக்கு சுத்தி வளைச்சு பேச பிடிக்காது, இப்போ நேரமும் இல்லை, நேராவே கேட்கிறேன். டூ யூ ஹாவ் எனி ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் இன் நந்து?” என்றாள் சீரியஸாக!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 05 - பிந்து வினோத்
“அண்ணி நான் சாப்பிடுற இந்த சாப்பாட்டு மேல சத்தியம் செய்து சொல்றேன், இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடத்தா அது அவளோட மட்டும் தான்!”
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 06 - பிந்து வினோத்
துளசி நிமிர்ந்து நேராக காமாட்சியைப் பார்த்தாள்...
"எப்படி அத்தை நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க? உங்க ஒரே மகனை உங்க கிட்ட இருந்து பிரிச்சவளா எப்படி என்னை பார்க்காம இருக்க முடியுது?"
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 07 - பிந்து வினோத்
அவ முகத்தைப் பார்த்தால் இந்த உலகத்திலேயே சந்தோஷமான பொண்ணு அவ தான்னு உங்களுக்கு தோணும்... எப்போதும் சிரிச்சுட்டே கல கலன்னு பேசிட்டே இருப்பா... நீங்க பார்க்க தானே போறீங்க! நான் மட்டும் அவளைப் பத்தி உங்க கிட்ட சொல்லி இருக்கலைன்னா, அவ ரொம்ப சந்தோஷமா இருக்குறதா மத்தவங்க எல்லோரையும் போலவே நீங்களும்
... -
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 08 - பிந்து வினோத்
"ஆன்ட்டி, ஒசிமம் உங்களை பத்தி சொன்னது தப்பே இல்லை! நீங்க சூப்பர் வுமன் தான்!"
"அதுக்குள்ளே நீங்க இரண்டு பேரும் ஒரு சைட் ஆகிட்டீங்களா?" என்றாள் துளசி பொய்யான கோபத்துடன்!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 09 - பிந்து வினோத்
நந்திதா கேட்டப் பிறகே ‘ஓவர் ரியாக்ஷன்’ கொடுத்து விட்டதை புரிந்துக் கொண்ட துளசி, "அது அது... என்ன இருந்தாலும் அவன் என்னோட ப்ரதர் இன் லா ஆச்சே," என்றாள் நிலைமையை சமாளிக்க!
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 10 - பிந்து வினோத்
"அம்மாடியோ, இது நேத்து பார்த்த அதே நந்திதா தானா? ஆளே மாறிப் போயிட்ட! நீ தடுக்கி விழுறீயோ இல்லையோ, இன்னைக்கு உன்னை பார்த்து நிறைய பேர் மயங்கி விழ போறாங்க..."
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 11 - பிந்து வினோத்
நாகலட்சுமி சொன்ன ‘உதய்’ காதில் விழுந்திருந்ததால், எதிரில் நின்றவனை கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
துளசி சொல்லி இருந்ததால் உதயின் உருவம் ஏதோ புகை வடிவமாக அவளுக்கு நினைவில் இருந்தது. ஆனால் அந்த உருவத்திற்கும், இப்போது அவள் பார்ப்பவ
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 12 - பிந்து வினோத்
கை குலுக்கிய உதய், பேச்சு சுவாரசியத்தில் அவளின் கையை விட மறந்து விட்டான் போலும் (!!!!). ஆனால் நந்திதாவிற்கு அப்படி அவனின் கைக்குள் தன் கையை வைத்தப்படி பேசுவது கடினமாக இருந்தது...
ஆனால் அதற்காக கையை இழுத்துக் கொள்ளவா முடியும்...
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 13 - பிந்து வினோத்
"இன்னைக்கு சாரீல ரொம்ப அழகா இருந்தீயே, ஆஃபிஸ்ல ஒருவேளை உனக்கு சீக்ரட் அட்மைரர் யாராவது இருக்காங்களோ என்னவோ," என்றாள் துளசி புன்னகையுடன்.
-
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 14 - பிந்து வினோத்
சட்டென, எதிர்பாராமல், காலையில் அவளையே பார்த்துக் கொண்டிருந்த உதயின் முகமும் பார்வையும் அவளின் நினைவில் வந்தது...
அவன் அவளை கவனிக்கவில்லை, வேறு எதோ சிந்தனையில் தான் இருந்தான்...
ஆனால் அவளுக்கு யாரோ அவளை பார்ப்பது போல் தோன்றியது ஏன்??? இன்றுவரை அவளின் உள்ளுணர்வு அவளை அப்படி
... -
Chillzee Originals : தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 15 - பிந்து வினோத்
சந்தோஷை பல வருடங்கள் கழித்து நேரில் சந்தித்ததை விட, உதய் தான் அவளை மிகவும் குழப்பி இருந்தான்...
அவனின் பேச்சும், பார்வையும்...
ஆனால் உதய் சாதாரணமாக தானே நடந்துக் கொண்டான்... தடுமாற்றம் ஏற்பட்டது அவளுக்கு தான்...
சட்டென நெற்றியில் தட்டிக் கொண்டாள் நந்திதா!
Page 1 of 4