Roja malare rajakumari - Tamil thodarkathai
Roja malare rajakumari is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதை சுருக்கம்:
இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.
அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 01 - பிந்து வினோத்
விக்ரமிற்கு அவள் மீது மரியாதை இருக்கிறது ஆனால் காதல் மண்ணாங்கட்டி எல்லாம் இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 02 - பிந்து வினோத்
“சரி, நானும் என் பிரச்சனையை நேரடியாவே சந்திக்கிறேன்! விக்ரமை கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பம் இல்லை! கல்யாணம் செய்துக்கவும் மாட்டேன்!”
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 03 - பிந்து வினோத்
வருபவள் ஒரு தீவின் ராஜக்குமாரி என்பதோ, பணம் படைத்தவள் என்பதோ சாரதாவை அசர வைக்கவில்லை! எப்போதும் போல ஈஸியாக யோசித்தப்படி திட்டமிட்டவள், மேஜை மீதிருந்த அலார்ம் கிளாக்கை பார்த்தாள்.
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 04 - பிந்து வினோத்
“கல்யாணம் ஆகாத பொண்ணை எந்த தைரியத்துல இரண்டு பசங்க இருக்க வீட்டுக்கு அனுப்பி வைக்குறாங்க???”
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 05 - பிந்து வினோத்
“ரோஹினிங்க, வாங்க, நாம வீட்டுக்கு போவோம்ங்க,” என்றாள் முகத்தில் மெல்லிய சிரிப்பு மின்ன!
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்
“ஏய், நீ என்ன பெரிய மஹாராணியா???? இதை விட உனக்கு வேற என்ன ரூம் வேணும்?? இது பிடிக்கலைனா கிளம்பு... உனக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல போய் தங்கிக்கோ,”
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 07 - பிந்து வினோத்
அரண்மனையை விட்டு வெளியே வருவது என்பது அவளாக எடுத்த முடிவு! ஒளிந்து வாழும் போது பாதுகாப்பான இடத்தில் இருப்பது தான் அவசியம்! வசதிகளை பற்றி இனி யோசிக்க கூடாது. இருக்கும் இடத்திற்கு ஏற்ப வாழ வேண்டும் என மனதினுள் முடிவு செய்துக் கொண்டாள் ரோஹினி!
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 08 - பிந்து வினோத்
“அவருக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா???? கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாச்சே!!!”
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 09 - பிந்து வினோத்
அப்படிப் பட்ட செல்வ வாழ்வில் இருந்து விலகி வந்த சில மணி நேரங்களில் ரோஹினி ‘அட்ஜஸ்ட்’ செய்ய எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சி அவளுக்கு பெரும் வியப்பை கொடுத்தது!
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 10 - பிந்து வினோத்
மதியம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கொண்டையுடன் பார்த்த அதே ‘ங்க பொண்ணா’ இவள்!!!!????
அஜயால் நம்பவே முடியவில்லை! கண் இமைக்காமல் ரோஹினியையே பார்த்துக் கொண்டிருந்தான்!
அஜய்யின் ரியாக்ஷன் சாரதா மற்றும் விஜய்க்கு சுவாரசியமாக இருந்தது.
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 11 - பிந்து வினோத்
எப்படியோ முயற்சி செய்து, மெல்ல சாரதா தூக்கத்தில் ஆழ்ந்தப் போது, ரோஹினியின் கரம் அவள் மேல் படர்ந்தது...
தானாக ஒரு புன்னகை தோன்ற அப்படியே தூங்கிப் போனாள் சாரதா!
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 12 - பிந்து வினோத்
“அந்த விக்ரம் பத்தி சொல்லுடா... அவன் ரொம்ப பெரிய வில்லனா?”
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 13 - பிந்து வினோத்
நீல நிற ஐஸ் சாப்பிட்டு அவனின் உதடுகள் நீலமாக இருந்தது என்றால்... சிகப்பு நிற ஐஸ் சாப்பிட்டிருந்த ரோஹினியின் உதடுகளும் சிவந்து மின்னிக் கொண்டிருந்தன...
-
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 14 - பிந்து வினோத்
தன்னை மறந்து அப்படியே நின்ற அஜய் சில பல நொடிகளுக்கு பிறகே தன்னுணர்வு பெற்றான்! சங்கோஜத்துடன் தம்பியை பார்த்தான்! விஜயோ மும்முரமாக குச்சி ஐஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்! நல்லவேளை என நினைத்துக் கொண்ட அஜயின் கண்கள் மீண்டும் ரோஹினி பக்கம் சென்றது! அவள் இப்போது வேறு எங்கோ பார்த்துக்
... -
Chillzee Originals (Princess) : தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 15 - பிந்து வினோத்
அவன் அவளை பார்க்க முடியாது எனும் தைரியத்தில் யார் முகத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாளோ, அந்த அஜய் கண்களை கொட்ட கொட்ட விழித்து வைத்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்து ரோஹினிக்கு மூச்சை அடைத்தது!
Page 1 of 2