Katru kodu kannaale - Tamil thodarkathai
Katru kodu kannaale is a Romance / Family genre story penned by Chillzee Story.
-
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 16 - Chillzee Story
பொறுமையாக ஆராய்ந்து அறிந்து எதையும் செய்யும் இனியவன் சுந்தரியையும் காணோம் சரிதாவையும் காணோம் என்ற உடன் பயந்துப் போனான்.
என்ன என்னவோ யோசித்து குழம்பியவன் சரிதாவுடைய மிஸ்ட் கால் ஞாபகம் வரவும் மொபைலை எடுத்து சரிதாவின் நம்பரை அழைத்தான்.
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 17 - Chillzee Story
“நவ்யா என்ன மாதிரி செம்ம பிகர்ல சுந்தரி. யாரு தெரியுமா? மிஸ் இந்தியா. என் டைரக்டர் என்னை நவ்யாக்கு ஸ்பெஷலா ஹெல்ப் செய்ய சொல்லி இருக்கார். நீ அங்கே இருந்தவங்களை பார்த்திருக்கனுமே. ஒவ்வொருத்தன் காதுல இருந்தும் புகை புகையா வந்துட்டு
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 18 - Chillzee Story
“யெஸ் நவ்யா, ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட். ஹரியும் புரிஞ்சுப்பார். நோ வொரிஸ். நெக்ஸ்ட் டைம் மறந்துப் போனா எனக்கு டெக்ஸ்ட் செய்ங்க. நான் இமீடியட்டா ஹெல்ப் செய்றேன்” – இனியவன் போனில் இனிமை சொட்ட(!!!) பேசிக் கொண்டிருந்தான்.
சனிக்கிழமை
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 19 - Chillzee Story
“இதெல்லாம் ஒரு மருமகள் ஒரு மாமியார் கிட்ட சொல்ற விஷயமா? அசட்டு சுந்தரி!”
“நீங்க தான் அசடு. இப்படியா ஊருக்கே கேட்குற மாதிரி பாட்டை அலற விடுவீங்க?” – சுந்தரி யூ-ட்யூபில் பாடிக் கொண்டிருந்த பாடலை நிறுத்தினாள்.
-
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 20 - Chillzee Story
“என் மோகினியோட அழகு கண்ணைப் பறிக்குது! உன் பக்கத்துல இருக்க மூணு பேரும் நாலு அஞ்சு தடவையாவது இந்த ஈவன்ட்க்காக பியூட்டி பார்லர் போயிருப்பாங்க. ஆனா உன் சிம்பிள் இயற்கையான அழகுக்கு பக்கத்துல அவங்க மூணு பேரும் டல்லா தெரியுறாங்க!”
சுந்தரிக்கு மகுடம் சூட்டிக் கொண்டதைப் போல சந்தோஷமாக இருந்தது.
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 21 - Chillzee Story
“சுந்தரி, இந்தா பூக்காரங்க பூ கொடுத்துட்டு போனாங்க. வச்சுக்கோ.” ஜெயஸ்ரீ கொடுத்த பூவை கை நீட்டி வாங்கிக் கொண்டாள் சுந்தரி. ஆனாலும் ஜெயஸ்ரீ பக்கமே பார்க்கவில்லை.
அண்ணாமலையும், ரமணியும் டாக்டரை பார்க்க சென்றிருந்தார்கள். அருணாச்சலமும் அவர்களுக்கு துணையாக
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 22 - Chillzee Story
“இப்படி எல்லாம் சொன்னா நான் உங்களை ஜெயிக்க விட்ருவேனா? நான் என்ன உங்களை மாதிரியா? காலை அசைச்சா ஆன்னு வேடிக்கை பார்த்து விளையாட்டை கோட்டை விடுறதுக்கு?” – சுந்தரி
பேசிக் கொண்டே காயினை வைத்த சுந்தரி தவறாக பக்கத்து கட்டத்தில் காயினை வைத்தாள்.
தவறை உணர்ந்து அவள் மாற்ற முயல, இனியவன்
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 23 - Chillzee Story
“இந்த பார்ட்டிக்கு நான் மட்டும் போறேன், சுந்தரி. நீ வரணும்னு இல்லை.”
எதனால் அவளை வர வேண்டாம் என்று சொல்கிறான்? சுந்தரியின் மூளை ஓவர் டைம் செய்து யோசித்தது.
“மண்டைக்குள்ளே நட்டு போல்ட் எல்லாம் வேகமா வேலை செய்ற மாதிரி இருக்கே.” அவளின் முன்னே அவளைப் போலவே கன்னத்தில் கை வைத்து
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 24 - Chillzee Story
சுந்தரி இப்போது ஒன்றும் சொல்லாமல் இனியவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சும்மா படுத்திருந்தவனை புரட்டி, எழுப்பி, இப்போ எதுக்கு உம்முன்னு பார்த்துட்டு இருக்க?” இனியவனே அவளிடம் கேட்டான்.
“நீங்க என் கிட்டப் பேசுறீங்களே. அதை ரசிக்குறேன்!”
-
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 25 - Chillzee Story
“நான் எப்படி இருக்கேன் மோகினி? ஹான்ட்சம் பிரின்ஸ் மாதிரி இருக்கேனா?” டை முடிச்சை சரி செய்துக் கொண்டு சுந்தரியிடம் கேட்டான் இனியவன்.
“என் ஹஸ்பன்ட் மாதிரி இருக்கீங்க!” என்று பதில் சொன்னாள் சுந்தரி.
-
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 26 - Chillzee Story
“எப்போ சொட்ட சொட்ட தண்ணியோட என் முன்னாடி வந்து நின்னு மயக்கினீயே அப்போவா?”
“நான் மயக்கலாம் இல்லை.”
“சரி, நான் தான் மயங்கினேன். என்ன நினைச்ச அதை சொல்லு”
“நீங்க மாமா, மாமி... அ---த்---தை மாதிரி இல்லைன்னு நினைச்சேன்.”
“அப்புறம்?”
“ரவுடி பேபி மாதிரின்னு
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 27 - Chillzee Story
“குடையை கண்டுப்பிடிச்சுட்டேன். கீழே விடுங்க!”
சுந்தரி சொன்ன பின்பும் இனியவன் அதை கண்டுக் கொள்ளவே இல்லை. அவளை அப்படியே கையில் பிடித்து தட்டாமாலை சுற்றினான்.
“விடுங்க!” அலறினாலும், அந்த புது அனுபவத்தை ரசித்து கிளுக்கிச் சிரித்தாள் சுந்தரி.
ஒன்றிரண்டு நிமிடங்களில்
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 28 - Chillzee Story
“நீயே மனசு விட்டு பேசும் போது, உன் கிட்ட சொல்றதுக்கு என்ன சுந்தரி. அந்த போட்டோல நானும் நவ்யாவும் இருக்குறதை பார்த்த உடனே எனக்கும் அதே தான் தோணிச்சு. சரி, கல்யாணம் ஆயிடுச்சு இப்போ யோசிச்சு என்ன செய்றதுன்னு மனசை சமாதானம் செய்துக்கிட்டேன்,” என்றான் இனியவன்.
விளையாட்டாக சொல்கிறானோ? சுந்தரி
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 29 - Chillzee Story
மனமார தான் இனியவனை நவ்யாவை கல்யாணம் செய்துக் கொள்ள சொன்னாள் சுந்தரி. ஆனால் இனியவன் இலகுவாக சரி என்று சொன்ன போது அவளுக்கு எப்படியோ இருந்தது.
என்ன பதில் சொல்வது என்று தோன்றாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டு நின்றாள்.
“தேங்க்ஸ் சுந்தரி. எவ்வளவு கஷ்டமான விஷயத்துக்கு இப்படி
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 30 - Chillzee Story
ஏ.சிக் காற்று பட்டு படபடத்துக் கொண்டிருந்த இனியவனின் கேசத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தது. முள்ளாக குத்தும் அவனின் சின்ன தாடி மீது கை வைத்து தடவ வேண்டும் என்று தோன்றியது. அவனின் முகத்துக்கு வசீகரம் கொடுக்கும் மீசை முடியை விரல்களால் இழுத்து விளையாட வேண்டும் என்றும்
...
Page 2 of 4