“அதெல்லாம் முடியாது.. “ என்று அவள் சத்தம் போட அதை மறுத்து அவன் பேச இரண்டு பேரும் வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்க,
இவங்களும் சண்டையை முடிப்பாங்க னு இதுவரை பொறுத்துகிட்டிருந்த அந்த குட்டி தன் வேலையை காட்ட ஆரம்பித்தாள்.. அதாங்க எட்டி உதைக்க ஆரம்பித்தாள்..
திடீரென்று வயிற்றில் நடந்த அசைவால் ஆ வென்று அலறினாள் பாரதி..
அதுவரை எரிமலையாக குமுறிக்கொண்டிருந்தவன் அவளின் அலறலை கேட்டு உடனே பனிமலையாக உருகி தன் கோபம் தணிந்து “என்னாச்சு?? “என்று பதறினான்…
அவள் எதுவும் பேசாமல் நிக்கவும் அவனே அவள் புடவையை விளக்கி அவள் வயிற்றில் கை வைத்து
“ஹே!! பிரின்ஷஷ்.. சாரி டா.. நீ இருக்கிறத மறந்துட்டேன்...இனிமேல் நான் சத்தம் போட மாட்டேன்.. சும்மா இந்த பட்டிகாட்டோட பேசிகிட்டிருந்தான்.. யூ கூல் டவுன்... உன
...
This story is now available on Chillzee KiMo.
...
் மறுமகளாக்க முடியலையே னு .. உன்னை எங்கே இழந்து விடுவேனு பயமா இருந்தது...
எப்படியோ இப்பதான் நிம்மதியா இருக்கு...
அப்புறம் பாரதி, ஆதி உன்கிட்ட ஏதாவது சொல்லி மிரட்டி இருந்தால், நீ எதையும் மனசுல வச்சுக்காத... அவன் கோபம் எல்லாம் சில மணி நேரம் தான்.. அப்புறம் எல்லாம் மறைஞ்சிடும்..