En mel undranukkethanai anbadi - Tamil thodarkathai
En mel undranukkethanai anbadi is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty sixth serial story at Chillzee.
முன்னுரை
தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 46 - சசிரேகா
தில்லையும் ரவியும் சண்டையில் மும்முரமாக இருந்தார்கள் அதில் தில்லையால் தாக்கு பிடிக்க முடியவில்லை ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் இருந்தான். தில்லை தோல்வியடைவதைக் கண்ட சம்யுக்தாவோ அந்தப் பக்கம் இந்த பக்கம் என தேடிப்பிடித்து உருளையாக இருந்த 2 அடி இரும்பு ராடை கொண்டு வந்து ரவியின் முதுகில் ஒரு
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 47 - சசிரேகா
சம்யுக்தாவிற்கு தில்லை தாலி கட்டிய விதத்தைக் கேட்டதும் சிதம்பரத்தால் பொறுக்க முடியவில்லை, தனது கட்டுப்பாட்டை இழந்தான். கோபத்தின் உச்சிக்குச் சென்றான். அவனால் உட்கார இயலவில்லை சட்டென எழுந்து நின்றான். அவனது கோபத்தைக் கண்ட சம்யுக்தாவும் சிவசங்கரனும் கூட குழப்பத்துடன் எழுந்து நின்றார்கள்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 48 - சசிரேகா
”ஆபிசர் ப்ளீஸ் அப்படி செய்யாதீங்க எனக்கு தில்லை வேணும்”
”ஏன் வேணும்? எதுக்காக அவன் உங்களுக்கு வேணும், ஓ தாலி கட்டியதால பண்பாடு கலாச்சாரம்னு அந்த கெட்டவனோட வாழ ஆசைப்படறீங்களா என்ன”
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 49 - சசிரேகா
”என்ன சார் நீங்க, தில்லை சாகலைன்னு அந்த பொண்ணும் சிதம்பரமும் உறுதியா நினைக்கறாங்களே சார்”
”ஆமாம்”
”ஆஸ்பிட்டல்ல இருந்த டெட்பாடி தில்லையோடது இல்லைன்னு, அந்தப் பொண்ணு சரியா சொல்லுதே சார், இனி என்ன செய்றது”
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 50 - சசிரேகா
”ஓ போனை வைச்சிட்டாரா, யாரோ என்னவோ நமக்கு பணம் கொடுத்து வாழ வைக்கறாரு, யார்ன்னு தெரியலைன்னா என்ன, அவர் சொன்ன வேலையை செய்யலாம், கடவுள் மாதிரி உதவி செய்றவரை எதுக்காக பகைச்சிக்கனும், கடவுளை நாம நேர்லயா பார்க்கறோம், அதே போல இவரையும் பார்க்காமலே விசுவாசமா நடந்துக்கலாம், அப்ப நம்ம வாழ்க்கையும் நம்ம
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 51 - சசிரேகா
”அவள் உங்களை ஏத்துக்குவாங்களா சார்”
”அவளுக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கிறேன்”
”எங்க சார், இன்னிக்கே நீங்க உங்க கோபத்தை காட்டிட்டீங்க அதுல அவங்க பயந்திருப்பாங்க”
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 52 - சசிரேகா
”தில்லையோட விசுவாசி நானு நான் ஏன் அவனைப் பத்தி தெரிஞ்சிக்கப் போகனும், வேற வேலையில்லை எனக்கு, முதல்ல சிதம்பரம் மனசுல இருக்கற விசயத்தை சாருக்கு சொல்லனும், அதுக்கு முன்னாடி இந்த சிதம்பரம் யார்ங்கற தகவலை கண்டுபிடிக்கனும், அதை முதல்ல செய்யலாம் சிதம்பரம் வந்து கேட்டா அப்படியொரு அடுக்குமாடி
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 53 - சசிரேகா
சிதம்பரமும் இரவு முதல் விடியும் வரை பல ஸ்டேஷன்களுக்குச் சென்று தில்லையை பற்றியும் சம்யுக்தா மற்றும் தில்லையின் அடியாட்கள் பற்றியும் சிவாவை பற்றியும் விசாரிக்கலானான்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 54 - சசிரேகா
அவளின் சிரிப்பு சத்தம் கேட்டபடியே சிதம்பரம் வந்தான். டைட்டான டீசர்ட்டில் ஆர்ம்ஸ் தெரியுமாறு அணிந்துக் கொண்டு சாதாரண லுங்கியை அணிந்தபடியே வந்து சேர்ந்தான். அவனது உடையைக் கண்டு கான்ஸ்டபிளே நொந்துப் போனார்
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 55 - சசிரேகா
கீதாவை தன்னிடம் வைத்துக் கொண்டான். கீதாவோ தில்லையின் உடலில் உருவான காயத்திற்கு போடப்பட்ட கட்டை தடவிக் கொண்டிருக்க அதைக் கண்ட ஜனனியோ
”கீதா அப்படி செய்யாத, தில்லைக்கு வலிக்கும் வெளிய போய் விளையாடு போ”
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 56 - சசிரேகா
”என்ன இவ்ளோ நேரம் தூங்கிட்டோம், இந்த ஜனனி என்ன மருந்து போட்டாளோ தெரியலையே இப்படி ஆளையே அசைச்சி போட்டிடுச்சி, இனி என்ன செய்யலாம்” என யோசித்தவனுக்கு அதிசயமாக சம்யுக்தாவின் நினைவு வந்தது
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 57 - சசிரேகா
”ஆமாம் இருக்கு ஆனா, வேணாம் சம்யுக்தா, நடந்ததை கெட்ட கனவா நினைச்சிக்க, நானே இறங்கி வந்துட்டேன், நீ ஏன் பிடிவாதம் பிடிக்கற, நேத்தே உனக்கு தாலிகட்டியிருக்க கூடாது, ஆத்திரத்தில முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன், தாலி கட்டின பின்னாடிதான் குற்ற உணர்ச்சியில வாழ முடியாம சாகறேன், இதுக்குப் பதிலா நீ கேட்ட
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 58 - சசிரேகா
”இதை சொல்லவா உனக்கு ஒரு நாள் தேவைப்பட்டிச்சி, காலையில போய் நைட் வந்து நிக்கற, என்னையே ஏமாத்தறியா”
”ஆமாம் உன்னை ஏமாத்தி பங்களா கட்டிட்டேன் பாரு, அட நீ வேற அண்ணா, வீட்டுக்குப் போனதும் ஒரே வேலை அண்ணா, பாட்டி ஏகப்பட்ட வேலையை வாங்கிடுச்சி, உடம்பே வலிண்ணா”
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 59 - சசிரேகா
”ஆமாம் இருக்கு ஆனா, வேணாம் சம்யுக்தா, நடந்ததை கெட்ட கனவா நினைச்சிக்க, நானே இறங்கி வந்துட்டேன், நீ ஏன் பிடிவாதம் பிடிக்கற, நேத்தே உனக்கு தாலிகட்டியிருக்க கூடாது, ஆத்திரத்தில முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன், தாலி கட்டின பின்னாடிதான் குற்ற உணர்ச்சியில வாழ முடியாம சாகறேன், இதுக்குப் பதிலா நீ கேட்ட
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 60 - சசிரேகா
அதில் அவன் விதவிதமாக எடுத்துக் கொண்ட செல்பி போட்டோக்களைக் கண்டு சிரிப்பதா வெறுப்பதா என்றே தெரியாமல் நொந்துப் போய் பாடல்களை தேடினாள். ஒன்று கூட இல்லை இருந்த ஒரே பாட்டு ஜனனியின் பாட்டுதான், அதைக் கண்டு நொந்துப் போனவள்
Page 4 of 4