En mel undranukkethanai anbadi - Tamil thodarkathai

En mel undranukkethanai anbadi is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her fifty sixth serial story at Chillzee.

  

முன்னுரை

தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

      

  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 16 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளைக் கண்டான். உடல் அதிர்ந்துக் கொண்டு பயத்தில் நடுங்கியபடி தனது சட்டையை பிடித்துக் கொண்டு தன்மீதே சாய்ந்துக் கொண்டு இருந்தவளை அப்போதுதான் பார்த்தான்.

    சம்யுக்தா பயந்திருந்தாள் பார்க்கவே பாவமாக இருந்தது, அவனின் கவனம் அவள் மீதே இருந்தது. அவனது அடியாட்களோ

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 17 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    அதில் அனைவரும் பதட்டமானார்கள். தில்லையோ சட்டென சம்யுக்தாவை பிடித்தான் அவளோ

    ”விடுடா என்னை” என கத்த

    ”ஏய் கன் ஷுட் நடக்குது காதுல விழலையா வா இப்படி”

  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 18 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    தில்லை தெருவிற்கு நடுவில் வரவும் அவனது அடியாட்கள் நின்ற இடத்தில் இருந்து அலறினார்கள்

    ”அண்ணே ஒளிஞ்சிக்கண்ணா, நிக்காத அவனுங்க உன்னை போட்டுத்தள்ளத்தான் வந்திருக்கானுங்க போண்ணா” என கத்த அது அவன் காதில் விழவில்லை, அவனது கண்கள் சம்யுக்தாவையே பார்த்தது, அவளோ இளப்பமாகச் சிரித்தாள் அதில்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 19 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    அவளும் பார்த்தாள். சிறிது நேரத்தில் அங்கு 2 போலீஸ்காரர்கள் வரவும் சம்யுக்தாவின் கவனம் மாறியது. போலீஸ் வரவும் பயமும் கூடவே மகிழ்ச்சியும் வந்தது

    ”உன்னை கைது பண்ண போலீஸ் வந்துட்டாங்க” என சந்தோஷமாக சம்யுக்தா அவனிடம் சொல்ல அவனோ இளப்பமாகச் சிரித்தான். அதில் அவளோ குழம்பினாள். வந்த போலீஸ்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 20 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    அந்த ரிங் டோன் கேட்டதும் சிவாவிற்கு கோபம் வந்தது

    ”டேய் முதல்ல அந்த ரிங்டோனை மாத்துடா, ரிங்டோனும், காலர் ட்யூனும் இதையே வைச்சிக்கிட்டு நீ செய்ற அட்டூழியம் இருக்கே தாங்கலை”

    ”உனக்கென்ன பிரச்சனை அதான் பணம் கொடுத்துட்டேன்ல, வந்த வேலையை முடிச்சிட்டு இடத்தை காலி பண்ணு, கிளம்பு எனக்கு

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 21 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    தில்லையின் ஆட்களும் அங்கு புதிதாக அமைத்திருந்த குடிசை பகுதிகளை சுற்றி வளைத்தனர். சித்தனும் ஒரு பக்கமாக செல்ல தில்லையோ மறைந்து மறைந்து அந்த பகுதிக்குள் சென்றான். சம்யுக்தாவோ காலை நேர வாக்கிங் செல்வது போல் தைரியமாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட தில்லையோ

  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 22 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    சம்யுக்தாவிற்கோ மயக்கம் மெல்ல மெல்ல வர தொடங்க கைகள் நடுங்க அவளே எதிர்பார்க்காமல் கையில் இருந்த துப்பாக்கியை அழுத்தினாள். அது தெரியாமல் குண்டு வெளியேறி சரியாக கருணாகரனின் குடிசைக்குள் சென்றது ஆனால், யாருக்கும் பாதிப்பில்லை ஆனால் அந்த சத்தம் கேட்டு அனைவருமே வெளியே வந்தார்கள்.

  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 23 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    ”ஆஆஆ என்னை விடு, என்னை இறக்கி விடுடா“ என அவனின் முதுகில் அடித்துக் கொண்டே இருந்தாள் சம்யுக்தா அவ்வளவு அடியையும் பொறுத்துக் கொண்டு அவசரமாக தனது வண்டியிடம் சென்று அவளை இறக்கி விட்டு டிரைவர் சீட்டில் ஏறிக் கொள்ள அவளும் முன் சீட்டில் ஏறிக் கொண்டாள். வண்டியை வேகமாக ரிவர்ஸ் எடுத்து வேறு பக்கமாக

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 24 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    தில்லையோ போலீசிடம் சொல்லிவிட்டு நேராக ஜீப்பில் ஏறி வண்டியை ஓட்டினான். கடலூர் விட்டு சிதம்பரம் செல்ல வேண்டும், செக் போஸ்ட்டில் மாட்டிக் கொள்ள கூடாது, போலீசிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்ற நிலையில் தில்லையும் வேகமாக வண்டியை ஓட்டினான்.

  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 25 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    தில்லையும் சம்யுக்தாவிடம் வந்து அவளை பிடித்துக் கொண்டான்

    ”வா போலாம் வீடு வந்துடுச்சி” என சொல்ல

    ”நானே நடப்பேன்” என்றாள். சரியென விலகி நின்றான். 5 அடி கூட நடந்திருக்க மாட்டாள் உடனே அவளுக்கு தலை சுற்றி மயக்கம் வரவும் உடனே அவளை தாங்கிக் கொண்டான். அவளை தூக்கிக் கொண்டு 5 மாடி ஏறி தனது

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 26 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    அவளோ அங்கிருந்து வெளியேறினாளே தவிர எங்கும் செல்லவில்லை ஊருக்கு செல்லவில்லை மாறாக தனது காரிடம் வந்தாள். கார் கதவு லாக் செய்யவில்லை அதைக் கண்டு வியந்தாள்

  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 27 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    தில்லையோ அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த தனது தாய் தந்தையின் படத்திற்கு முன் நின்றான். கண்கள் கலங்கினான், நியாயத்துக்காக போராடி இறந்து போன தன் தந்தையும் அவருக்கு உதவியாக இருந்த ஒரே காரணத்திற்காக அநியாயமாக இறந்துப் போன தன் தாயும் அவர்களின் இறப்பிற்கு நியாயம் தேடி இறுதியில் தாதாவான தன்

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 28 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    சம்யுக்தாவிற்கும் அவனே பரிமாறிவிட அவளும் சாப்பிடலானாள்.

    வந்தவனோ சம்யுக்தாவிடம்

    ”ஏங்க நீங்களாவது அண்ணன்கிட்ட சொல்லி கொஞ்சம் அனுப்பி வைங்களேன்” என கேட்க அதற்கு தில்லையோ

    ”அவள் சொன்னாலும் நான் வெளிய வர்றதாயில்லை, கிளம்பு நிக்காத” என சொல்ல

  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 29 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    தில்லையோ தனது வண்டியை இடித்த வண்டியில் இருந்தவர்களைக் கண்டான்.

    ”யார்டா நீங்க” என கேட்க அவர்களோ அவனையே கொல்ல வண்டியை ஓட்டிக் கொண்டு வர அவர்களது திட்டத்தை புரிந்துக் கொண்டவன், அந்த வெட்டவெளியில் இருந்த பெரிய கல்லை எடுத்து எதிரே வந்த வண்டியின் முன்பக்க கண்ணாடியில் குறிபார்த்து தூக்கி

    ...
  • Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 30 - சசிரேகா

    En mel undranukkethanai anbadi

    அடுத்து அவனது குறி கஜா மீது விழுந்தது அவனோ பயத்தில் அலறினான். அதற்குள் சிவா வந்தான்.  போலீஸ் வண்டி வரவும் கஜா அவசரமாக தில்லையிடம் இருந்து ஓடி சிவாவிடம் சென்று 

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.