En mel undranukkethanai anbadi - Tamil thodarkathai
En mel undranukkethanai anbadi is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty sixth serial story at Chillzee.
முன்னுரை
தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 31 - சசிரேகா
எதிரியின் வண்டியும் அருகே வர தொடங்கியது. தில்லையும் வண்டியை லாவகமாக ஓட்டினான். ஆனாலும் முடியவில்லை, சம்யுக்தாவும் வண்டியை விட்டு குதிக்கவில்லை இப்போது இவனாலும் தப்பிக்க முடியவில்லை வேறு என்ன வழி என யோசிக்கலானான்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 32 - சசிரேகா
வந்தவர்களும் நாலாபுறமாகத் தேடினார்கள். அவர்கள் கண்ணில் படாமல் இவர்கள் மறைந்துக் கொண்டார்கள்.
இதற்குள்ளே மாலையாகிவிட்டது.
கோயிலுக்குள் நுழைய சம்யுக்தா மறுத்த காரணத்தால், பக்கவாட்டு வழியாக சென்று ஓரிடத்தில் ஒளிந்துக் கொள்ள அவளோ
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 33 - சசிரேகா
”தில்லை உங்களுக்கு அடிபட்டிருக்கு, டாக்டர்கிட்ட போகலாம் வாங்க” என அவனின் காதோரம் சொன்னாள், அப்படியாவது அவனுக்கு கேட்கும் என நினைத்தாள். அவனோ மெல்ல தலையை திருப்பினான் அதில் அவளுக்கு கூச்சமே வந்தது
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 34 - சசிரேகா
”முன்னெல்லாம் நான் நிம்மதியா இருப்பேன், நேரத்துக்கு சாப்பிட்டு, நல்லா தூங்கிட்டு, எந்த பிரச்சனையும் இல்லாம சம்பவம் பண்ணிட்டு வீட்டுக்குள்ள பத்திரமா இருப்பேன், என்னிக்கு நீ வந்தியோ அன்னிக்கே எனக்கு இப்படியெல்லாம் கஷ்ட காலம் வந்துடுச்சி, இனி உன்னால எனக்கு என்னென்ன நடக்குமோன்னு தெரியலை
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 35 - சசிரேகா
தில்லையும் குளித்து முடித்து வெளியே வருகையில் மணப்பெண் அலங்காரத்துடன் இருந்த சம்யுக்தாவைக் கண்டு ஆஆஆவென வாய் பிளந்தான். அவளோ
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 36 - சசிரேகா
வண்டியை விட்டு இறங்கவும் போலீஸ் வண்டியை ஓட்டும் டிரைவரோ தில்லையை பார்த்து
”என்னப்பா தில்லை பெரிசா அடிபடலை போல இருக்கே, சம்பவம் ரொம்ப சின்னதோ“
”எது சின்னதா யோவ் உசுரே போயிருக்கும், தப்பிச்சி வந்திருக்கேன்“
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 37 - சசிரேகா
தில்லையும் காபி குடித்துவிட்டு
”ஆஹா இந்த காபியை போல நான் வேற எங்கயுமே காபி குடிச்சதில்லை அமிர்தமா இருக்கு”
”இருக்கும் இருக்கும்” என கோபத்தில் முனகினான் சிவா, அதைக் கண்டுகொள்ளாமல்
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 38 - சசிரேகா
அடுத்து ஜனனியோ தில்லையிடம்
”வேற எங்க வலின்னு சொன்னாதானே மருந்து வைக்கறதுக்கு”
“சொல்றதுக்கு கூச்சமா இருக்கு, சம்யுக்தா வேற இருக்கா என்ன செய்றது” என சொல்ல உடனே சம்யுக்தாவே அவ்விடம் விட்டு வெளியேறினாள். அவள் சென்றதும் தில்லையும் நிம்மதியாகி ஜனனியிடம்
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 39 - சசிரேகா
தில்லையிடம் சென்ற சம்யுக்தாவும் அவனையே கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
இங்கு சம்யுக்தாவிற்கு நேரமே போகவில்லை, அந்த வீட்டில் நிறைய நியூஸ் பேப்பர்கள் இருப்பதைக் கண்டாள், தில்லையும் தினசரி செய்தித்தாள் வாங்குவது வழக்கம், தன்னைப் பற்றியோ அல்லது எதிரியைப் பற்றியோ செய்திகள் வெளி
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 40 - சசிரேகா
சிவாவின் விட்டை விட்டு வெளியேறி வந்தவன் தன்னுடைய ஜீப் அங்கு இல்லாமல் போகவே அதிர்ந்தவன் அக்கம் பக்கம் பார்த்தான் தில்லை. அந்த வீட்டில் இருந்த கார் ஷெட்டில் அவனது ஜீப் இருந்தது, அதை பெரிய துணியால் போர்த்திவிட்டு சிவா சென்றிருந்தான். அவனது ஜீப்பை வைத்து எதிரிகள் வரக்கூடாதென எச்சரிக்கையுடன்
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 41 - சசிரேகா
தில்லையும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றான்.
வண்டியை விட்டு இறங்கியதும்
”சித்தா” என குரல் கொடுக்க ஓடிவந்தான் சித்தன். தில்லையும் சித்தனுமாக ஆளுக்கொரு பெண்ணை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு தில்லையின் வீட்டை அடைந்தார்கள், பின்னாலேயே சம்யுக்தாவும் சென்றாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 42 - சசிரேகா
தில்லையும் அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவனிடம் சென்றான் கோபமாக. சம்யுக்தாவால் வண்டியை விட்டு இறங்க முடியவில்லை, வண்டியை லாக் செய்துவிட்டான் தில்லை. அதனால் அவள் உள்ளிருந்தபடியே வெளியே நடப்பதைப் பார்த்தாள், அங்கு குமாரோ தில்லையின் ஆட்களிடம் மாட்டிக் கொள்ளவும் பயத்தில் கெஞ்ச ஆரம்பித்தான்,
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 43 - சசிரேகா
”ஆமா தினமும் பேப்பர்ல தில்லையை பிடிக்கறோம்னு செய்திதான் வருதே தவிர பிடிச்ச பாடில்லை” என திட்டிக் கொண்டே வெறுப்புடன் அடுத்த செய்தித்தாளை பிரித்துப் படித்தாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 44 - சசிரேகா
தனியாக விடப்பட்ட சம்யுக்தாவோ தில்லை தன்னுடன் இல்லாததைப் பற்றிக் கூட கவலைப்படாமல் கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தாள். அதில் சீப் கெஸ்ட்டாக வந்திருந்தவருக்கு சம்யுக்தாவை நன்றாகவே தெரியும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் சம்யுக்தாவின் தந்தைக்கு நண்பராவார். அதனால் நண்பரின் மகளை அந்த விழாவில்
... -
Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 45 - சசிரேகா
தில்லையின் ஆட்களும் அந்த சீப் கெஸ்டை பிடித்துக் கொண்டு வெளியேறி தங்களது வண்டியில் ஏற்றினார்கள், சம்யுக்தாவோ கூடவர அடம்பிடிக்க அவளை இழுத்துக் கொண்டு தனது வண்டியில் ஏறினான் தில்லை.
Page 3 of 4