Marippona mappillai - Tamil thodarkathai

Marippona mappillai is a Romance / Family genre story penned by Sasirekha.

This is her forty third serial story at Chillzee.

  

முன்னுரை

தாய் தேர்வு செய்தவன் காவலானாகவும் தந்தை தேர்வு செய்தவன் மணமகனாகவும் மாறிப் போய் வந்ததில் நாயகியும் நாயகனை விரும்பினாள் ஆனால் நாயகன் வெறும் காவலன் என்ற உண்மை தெரிந்ததும் அவளின் முடிவு என்ன நாயகனையே காவலனாகவும் காதலனாகவும் தேர்வு செய்வாளா அல்லது பெற்றோரின் விருப்பத்திற்கு தன் காதலை இழப்பாளா இதுதான் இக்கதையின் கருவாகும்.

   

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 01 - சசிரேகா

    Marippona mappillai

    எனக்கும் சரி என் தம்பிகளுக்கும் சரி சக்தின்னா ரொம்ப பிடிக்கும், ஏன்னா அவன் கடைசியா பிறந்தான், குட்டியா இருப்பான், அழகா இருப்பான், அவனை தூக்கி கொஞ்சனும், அவன்கூட விளையாடனும்னு ரொம்ப ஆசை எங்களுக்கு, குட்டி தம்பின்னு ஆசையா கூப்பிடுவோம், நாங்க அவனை நெருங்கவே விடமாட்டாங்க சித்தி, அதனாலேயே அவனை

    ...
  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 02 - சசிரேகா

    Marippona mappillai

    பாடிகார்டு என வருபவன் படித்த பிசினஸ்மேன் போன்ற தோற்றத்துடனும், வரனாக வருபவன் சரியான கிராமத்தான் தோற்றத்துடன் இருக்கவும் ஜீவி குழம்பினாள்.

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 03 - சசிரேகா

    Marippona mappillai

    வரப்போறவங்கள்ல ஒருத்தர் உங்களை பாதுகாக்கற பாடிகார்டு, இன்னொருத்தர் உங்க வாழ்க்கையை பங்கு போட வந்த வாழ்க்கை துணை, இவங்களை தேர்ந்தெடுத்தது யாரு உங்களை பெத்தவங்களாச்சே, நல்லா அலசி ஆராய்ஞ்சிதான் இவங்களை உங்களுக்காக தேர்ந்தெடுத்திருப்பாங்கம்மா என்றாள் அன்னம் ஜீவிதாவிடம்

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 04 - சசிரேகா

    Marippona mappillai

    நான் இல்லாமயா எப்பவுமே நான் உங்களோட இருப்பேன், கண்ணுக்கு கண்ணா உங்க நிழலுக்கு காவலா இருப்பேன்” என பூபதி சொல்ல ஜீவிதாவிற்கு அவனின் பால் நேசம் அதிகரிக்கத் தொடங்கியது.

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 05 - சசிரேகா

    Marippona mappillai

    மனுஷங்களுக்கு என்ன கேடு, தடுக்கி விழுந்தா தெருவுக்கு தெரு டாக்டருங்க க்ளீனிக் வைச்சிருக்காங்க, ஆனா ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு என்ன தெருவுக்கு தெரு க்ளீனிக்கா இருக்கு, வாய் பேச முடியாத விலங்குகளுக்கு வைத்தியம் செய்யனும்ங்கறது என்னோட சின்ன வயசு ஆசை என்றான் பூபதி அசோக்கிடம்

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 06 - சசிரேகா

    Marippona mappillai

    இந்த மாதிரி கத்தியை காட்டற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம், நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து மண்வெட்டியையும் கலப்பையையும் பிடிச்ச கையிது, அருவாளு கம்பு எடுக்கறது எல்லாம் எனக்கு தூசு தட்டற மாதிரி தேவையில்லாம என்னை பகைச்சிக்கிட்டா உனக்குதான் நஷ்டம் என்றான் பொன்னுசாமியிடம் பூபதி,

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 07 - சசிரேகா

    Marippona mappillai

    உன்னை என்ன செய்றதுன்னு தெரியலை, சரி மைனர் பொண்ணாச்சேன்னு அமைதியா இருக்கேன், சில சமயம் நீ குழந்தை போல நடந்துக்கற, சில சமயம் பெரிய பொண்ணு போல நடந்துக்கற, என்னிக்கு என்னோட கட்டுப்பாடுகள் தளர்ந்து உன்கிட்ட எசகுபிசகா தப்பு பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு, இந்த பயத்தாலயே இங்கிருந்து ஓடிப்போலாம்னு

    ...
  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 08 - சசிரேகா

    Marippona mappillai

    உண்மையில பணத்துக்காக வந்தவன் அசோக்தான், தான் மாட்டிக்க கூடாதுன்னு உன்னையும் துணைக்கு இழுத்துக்கிறான், உன் வாயை மூட வைக்க உனக்கும் பணத்தை தந்திருக்கான், அப்பதானே நீ அசோக்கை காட்டிக் கொடுக்க மாட்ட, யார் வீட்டு பணத்தை அவன் சொந்தம் கொண்டாடறது, இதுல உனக்கு பங்கு தர்றதுக்கு அவன் யாரு, அவனுக்கு என்ன

    ...
  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 09 - சசிரேகா

    Marippona mappillai

    அப்பா அம்மா வேணா உன் பேச்சைக் கேட்டு நடக்கலாம் ஆனா, நான் அப்படியில்லை, உன்னால என்னை அடக்க முடியாது, வேணும்னா அடக்க முடிஞ்சா முயற்சி செய்து பாரேன், யார் கண்டா என்னிக்காவது ஒரு நாள் நான் கிராமத்தானை கூட்டிட்டு ஓடிட போறேன், நான் ஓடினா அப்புறம் உனக்கு நானும் கிடைக்க மாட்டேன், இந்த சொத்தும்

    ...
  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 10 - சசிரேகா

    Marippona mappillai

    அவள் சின்ன பொண்ணு, உன்கிட்ட விளையாட்டுத்தனமா நடந்துக்கறா, பணக்கார பொண்ணு வேற, நீ பாட்டுக்கு அவள் மேல ஆசைப்பட்டு ஏமாந்துடாத என பூபதியிடம் அசோக் சொன்னான்.

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 11 - சசிரேகா

    Marippona mappillai

    உனக்காகதானே நான் சம்பாதிக்கப் போறேன், நானு என் வீடு என் நிலம் எல்லாமே உனக்குதான் ஜீவிதா என்றான் பூபதி

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 12 - சசிரேகா

    Marippona mappillai

    பூபதிக்காக சொத்தே வேண்டாம் என ஜீவிதா முடிவெடுப்பாள், சொத்தில்லை என்றாலும் பூபதி அவளை ஏற்றுக் கொள்வான் ஆனால், தான் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் இருந்தாலும் அவனது ஈகோ அவனை உசுப்பியது. பணம் சொத்தா முக்கியம், அந்த கிராமத்தானை விட நீதான் பெரியவன், சிறந்தவன், ஜீவிதா அவனிடம் சென்றுவிடக் கூடாது என்ற

    ...
  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 13 - சசிரேகா

    Marippona mappillai

    உங்களோட நல்ல குணத்தை நான் நேசிச்சேன், அதே சமயம் அந்த நல்லகுணங்களொட சேர்ந்து சில கெட்ட குணங்களும் மறைஞ்சிருந்தது, அதை தெரிஞ்ச பின்னாடி நான் எவ்ளோ வருத்தப்பட்டேன்னு தெரியுமா உங்களுக்கு என்றாள் சுபா வருத்தத்துடன்

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 14 - சசிரேகா

    Marippona mappillai

    பூபதிதான் என்னோட வாழ்க்கை, அவர் இல்லாம நான் இல்லை, நான் அவரை தேடிப் போறேன், உண்மையில என்மேல உங்களுக்கு அன்பு, பாசம், நம்பிக்கையிருந்தா என்னை தேடி நீங்க வராதீங்க என்றாள் ஜீவிதா தன் பெற்றோரிடம்

  • தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 15 - சசிரேகா

    Marippona mappillai

    வசதி வாய்ப்போடு நான் வாழ்ந்துட்டேன், எனக்கு அந்த பணக்கார வாழ்க்கை சலிச்சிப் போச்சி பூபதி, இனி உன்னோட வாழப்போறேன், கஷ்டமோ நஷ்டமோ உனக்காக வாழறப்ப எனக்கு கஷ்டம் தெரியாது என்றாள் ஜீவிதா பூபதியிடம்

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.