Oru kili uruguthu - Tamil thodarkathai


Oru kili uruguthu is a Family / Romance / Mystery / Detective genre story by Chillzee.

‘ஒரு கிளி உருகுது’ எனும் இந்த கதை குடும்பம் – காதல் – மெல்லிய நகைச்சுவை – சஸ்பென்ஸ் – மர்மம் என அனைத்தும் கலந்த ஒரு ஜனரஞ்சக கதை.

ஷார்ட்டா ஒன் லைனர்ல சொன்னால், family entertainer.

 

இந்த கதையில் ஒரு புது விதமான ஜோடி உங்களுக்கு அறிமுகமாகப் போகிறார்கள்.

யார் அந்த ஜோடி என்பது கதை முடியும் போது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

 

Ok! All set! Get – Ready – Go!


 

  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 16 - Chillzee Story

    Oru kili uruguthu

    “என்ன சொல்றதுன்னு தெரியலை சக்தி. இப்படி கண்டுப்பிடிக்குற வேலை எல்லாம் நான் நினைச்ச மாதிரி ஈசியா இருக்காதுன்னு புரியுது.”

    “ஈசியா இருந்தா எல்லோருமே துப்பறியும் நிபுணரா இருந்திருப்பாங்களே! சரி, சத்யா, இப்போ வீட்டுக்குப் போகலாம். இன்னைக்கு உங்களுக்கு இதுவே போதும்.”

    “எனக்கும் அப்படி

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 17 - Chillzee Story

    Oru kili uruguthu

    “டிடக்டிவ் வேலை கூடவே இப்படி மேட்ச் மேக்கிங் வேலை வேறேயா??? நிறைய சைட் பிஸ்னஸ் வச்சிருக்கீங்க போல இருக்கே?”

    “ஆமா, உண்மை தான்! ஒன்னை மிஸ் செய்துட்டீங்க. சிரிக்கவே தெரியாம முசுடா இருக்குறவங்களை மாத்தி, பேசி சிரிக்க வைக்க மட்டுமில்லை, நக்கலா பேச வைக்க கூட செய்வேன்,

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 18 - Chillzee Story

    Oru kili uruguthu

    சிறியப் பெண்ணாக இருந்தப் போது கேட்டப் பாடல் உதடுகளில் வந்தது!

    கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குகுள் கையெழுத்து போட்டவன்!

    அபினவ், என்று மனம் உருகும் போதே பாடலின் வார்த்தை அவளை தீயாய் சுட்டது!

    கன்னிப் பெண்!!!! ஆனால் அவள் கன்னிப் பெண் இல்லையே!

  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 19 - Chillzee Story

    Oru kili uruguthu

    ஹான்ட்பேகை ஸ்கூட்டியில் மாட்டி விட்டு ஸ்டார்ட் பட்டனை அழுத்தினாள் அஹல்யா. அபினவ் இன்றும் வரவில்லை. ஊருக்கு போனவன் திரும்பி வந்து விட்டானா, வர வில்லையா? வேண்டுமென்றே அவளை தவிர்க்கிறானா? எவ்வளவு முயற்சி செய்தாலும் கேள்விகள் குடைவதை அஹல்யாவால் தடுக்க முடியவில்லை.

  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 20 - Chillzee Story

    Oru kili uruguthu

    மனமே இல்லாமல் அவனிடம் விடைப் பெற்று கிளம்பினாள் அஹல்யா. 

    அவள் சொல்ல போகும் விபரங்களை கேட்டப் பிறகும் இதே போல உறுதியாக இருப்பானா அபினவ்???

    அப்போது மட்டும் இல்லாமல், தொடர்ந்து வந்த நிமிடங்களிலும் அதே கேள்வி தான் அவளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்தது.

  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 21 - Chillzee Story

    Oru kili uruguthu

    பேப்பரை மடித்து விட்டு, கவரை கவனித்தாள் சக்தி. சத்யாவின் பெயரும் முகவரியும் மட்டும் இருந்தது.

    போஸ்ட் ஸ்டாம்ப், தேதி என கவனித்த சக்திக்கு அதனால் பெரிய க்ளூ கிடைத்து விட போவதில்லை என்பது தெளிவாகவே புரிந்தது.

  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 22 - Chillzee Story

    Oru kili uruguthu

    பிடிக்கவில்லை என்று ஒரு வாரத்தை சொல்லி விட்டால் போய் விடுவான் தான். அவளுடைய மறந்துப் போன வாழ்க்கையை பற்றி சொல்லலாமா வேண்டாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அபினவை பிடிக்கவில்லை என்று சொல்ல அஹல்யாவிற்கு மனம் வரவில்லை.

    “நான் சொல்றதை கேட்டப் பிறகு உங்க மனசு மாறிடும்,”

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 23 - Chillzee Story

    Oru kili uruguthu

    நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் அஹல்யா.

    உண்மை தெரிந்தப் பிறகு அவன் கல்யாணம், காதல் என்பதை எல்லாம் மறந்து விடுவான், அல்லது பாவம் என்று பரிதாபப் படுவான் என்று எதிர்பார்த்திருந்தாள். அதற்கு மனதை தயார் செய்தும் வைத்திருந்தாள். இருந்தாலும் அபினவின் இந்த விட்டேற்றியான நடவடிக்கை அவளை

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 24 - Chillzee Story

    Oru kili uruguthu

    மாலையில் கோபமாக வந்து நின்ற தென்றல்வாணனின் நினைவில் அவளுக்கு சிரிப்பு வந்தது. சத்யா அவனுடைய கோபத்தை கூலாக கையாண்ட விதம் மெச்ச வேண்டிய ஒன்று தான்.

    இன்ஸ்பெக்டரின் கோபமும் சத்யா மீதான அன்பின் வெளிபாடு தானே. இரண்டுப் பேரும் கதைகளில் வரும் ‘நான் பேச நினைபதெல்லாம் நீ பேச வேண்டும்’ ரக கணவன்

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 25 - Chillzee Story

    Oru kili uruguthu

    தென்றல்வாணன் விலங்கிட்டு அழைத்து வருபவனை கவனத்துடன் பார்த்தாள் சக்தி.

    அவள் கொடுத்த அடியின் புண்ணியத்தில் அவனுடைய இடதுக் கண்ணை சுற்றி வீங்கி, ரத்தம் கட்டி இருந்தது. உயரமாக இருந்தவன், பார்ப்பதற்கு மென்மையாக தெரிந்தான்.

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொர்கதை - ஒரு கிளி உருகுது - 26 - Chillzee Story

    Oru kili uruguthu

    பயங்கர அடி’ என்று சொன்ன இடத்தில் சத்யாவின் கண்கள் நகைப்புடன் சக்தி பக்கம் சென்றதை சாந்ததுரையும் கவனித்தான். அவனின் கவனமும் இப்போது சக்தி பக்கம் திரும்பியது. இருட்டில் அடி வாங்கியதால் அப்போது அவளை அவனால் சரியாக கவனிக்க முடியவில்லை. அதற்கு ஈடு செய்வதுப் போல இப்போது

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 27 - Chillzee Story

    Oru kili uruguthu

    “தேங்க்ஸ் ப்ரதர். அந்த ரூம் நல்ல காத்தோட்டமா இருக்கும். நீங்க நல்லா படுத்து தூங்கலாம். வேற எங்கேயாவது போகனும்னா ஜன்னல் எல்லாம் நீங்க தேட வேண்டாம். இதோ இருக்கு பாருங்க இதுக்கு பேரு கதவு. இதுல இருக்க தாழ்ப்பாளை ஓபன் செய்தா போதும்! ஓபன் ஆகும்!” சத்யா சீரியஸாக

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொர்கதை - ஒரு கிளி உருகுது - 28 - Chillzee Story

    Oru kili uruguthu

    ஹல்யாவின் பதற்றத்தை சக்தி கண்டுக்கொண்டாள். எனவே,

    “நீங்க தப்பு செய்யலைனா பயப்பட ஒண்ணுமில்ல அஹல்யா,” என்றாள் அவளை தேற்றும் விதத்தில்.

    “என்னை சுத்தி என்ன நடக்குதுன்னே புரியலை. ஏன் நடக்குதுன்னும் தெரியலை,” என்றாள் அஹல்யா

    ...
  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 29 - Chillzee Story

    Oru kili uruguthu

    தென்றல்வாணன் அவனுடைய சீட்டிற்கு திரும்பியப் போது சக்தி அஹல்யாவிடம் மெல்லியக் குரலில் மும்முரமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

    அதை பார்த்த தென்றல்வாணனுக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது... ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

  • மதியூர் மிஸ்டரீஸ் : 1 : தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 30 - Chillzee Story

    Oru kili uruguthu

    “ஹ்க்கும்!! இன்னைக்கு நடந்ததை என்னன்னு நினைக்குற சக்தி?”

    “இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் அஹல்யா தான் கொலை செய்தான்னு முடிவே செய்துட்டார்ன்னு தோணுது. நான் நீ சொன்னது சரியா இருக்கும்னு நினைக்கிறேன். அஹல்யா உண்மையை தான் சொல்றா, உன் இன்ட்யூஷன் தான் சரின்னு எனக்கும் தோணுது!”

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.