Uyir Ketkum amutham nee...! - Tamil thodarkathai

Uyir Ketkum amutham nee...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.

  

மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!

   


  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 46 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    கீதா காத்திருப்பது பற்றி தெரியாதவனாக அன்று சஞ்சீவ் ரொம்பவும் தாமதமாக தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்... கிட்டத்தட்ட இரவு பத்து மணிக்கு வந்தவனிடம், வழக்கமாக இருக்கும் துருதுரு நடையும், விளையாட்டு புன்னகையும் காணாமல் போயிருந்தது. முகத்தில் சோர்வு மின்ன வந்தவனை பார்த்து கீதாவிற்கு கொஞ்சம்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 47 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    "அவனா ஆசையை வளர்த்துக்கிட்டான்??? உன்னுடைய கான்ட்ரிப்யூஷன் அதுல எதுவுமே இல்லை???"

    இப்போதும் பேப்பர் வெயிட்டை அசைத்துக் கொண்டே இல்லை எனும் அர்த்தத்தில் தலை அசைத்தாள் இந்து!

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 48 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    "...நான் ஒன்னு சொல்லவா இந்து! எப்போவுமே ரொம்ப நல்லவளா இருக்க கூடாது... தேவையானப்போ கொஞ்சம் செல்ஃபிஷா இருக்கலாம், தப்பே கிடையாது... ஒரே ஒருத்தங்க சந்தோஷத்துக்காக இப்போ எத்தனை பேருக்குள்ளே பிரச்சனை, எத்தனை பேருக்கு மன வருத்தம் பாரு... ச்சே..."

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 49 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    அதை வாங்கிக் கொண்டு வீட்டின் தோட்டம் பக்கம் வந்த சஞ்சீவ், ரீசன்ட் கால்ஸ் லிஸ்ட்டில் கடைசியாக வந்திருந்த அழைப்பை பார்த்தான். அவன் நினைத்ததுப் போலவே அது இந்துவிடம் வந்திருந்த அழைப்பு தான்! கால் ரெக்கார்டிலேயே அந்த அழைப்பு 11.03க்கு வந்திருந்தது பதிவாகி இருந்தது! அவனையும்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 50 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    எத்தனை விதமான சிக்கல்கள், முடிச்சுகள் நிறைந்தது இந்த வாழ்க்கை...!!!

    சஞ்சீவ் 'ஈஸி கோயிங் யங் மேன்' ஆக இல்லாமல், சீரியஸாக வாழ்க்கை சித்தாந்தத்தைப் பற்றி தனக்குள் யோசனையில் ஆழ்ந்திருக்க, மற்றவர்கள் தொடர்ந்து பேசிக்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 51 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    “ரொம்ப மனசை போட்டு குழப்பாதே... இந்து எனக்கும் மகள் போல தான்... நான் அவக் கிட்ட கேட்கிறேன்... நீ நந்தினி கிட்ட கேட்டீயா? அவளுக்கு தானே எப்போவும் இந்துவை கஷ்டப் படுத்தி பார்ப்பதுல தனி சந்தோஷம்...!”

    “என்ன லக்ஷ்மி நீயும் நந்தினியைப் பத்தி இப்படி சொல்ற? இந்துக்கு நந்தினியைப் பத்தி முழுசா

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 52 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    கீதா அவளின் பெஸ்ட் ஃப்ரென்டிற்கு உதவ காஞ்சனாவிடம் பெர்மிஷன் கேட்க தயங்கிக் கொண்டிருக்க, காஞ்சனா திடீர் என்று சொன்ன ‘நான் தங்குறேன் ஸ்டேட்மென்ட் மற்றவர்களை விட கீதாவை அதிகமாக ஆச்சர்யப் படுத்தியது...! முக்கியமாக, காஞ்சனா அங்கே தங்க வேண்டிய அவசியம்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 53 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    பஸ்ஸில் ஏறும் முன் இருந்த சஞ்சீவின் ஒதுக்கத்திற்கும், இப்போது நெருங்கி நடக்கும் சஞ்சீவிற்கும் நடுவே இருக்கும் வித்தியாசம் உடனே அவளுக்கு உரைத்தது! விசித்திரமான முறையில், அவளுக்கு மகிழ்ச்சியின் கூடவே கொஞ்சம் கலக்கமும் ஏற்பட்டது. சஞ்சீவ் பழைய மாதிரி பேசுவதில் மகிழ்ச்சி. அவன் மீண்டும் காதல்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 54 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    முன்பு போல அல்லாமல் இப்போது ஒரு முடிவுடன் இருந்த இந்து, அவனின் செயலில் மயங்க வில்லை! மாறாக, தன்னை உடனேயே அவனின் அணைப்பில் இருந்து விடுவித்து கொண்டு, பளாரென அவனின் கன்னத்தில் அறைந்தாள்.

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 55 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    வீணா இந்துவை பார்த்து ஒரு முறை முறைத்தாள்! எவ்வளவு முயன்றும் அவளால் கோபத்தை அடக்க முடியவில்லை!

    “நீ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க இந்து? பெரிய நோபல் ப்ரைஸ் ஏதாவது வாங்கனும்னு ப்ளானா??”

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 56 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    னைவியின் பேச்சில், நிஜமாகவே உணர்ச்சி வசப் பட்டு பதில் சொன்ன ராஜீவ், அவளின் கேலி கலந்த பதிலைக் கேட்டு அவளை சந்தேகத்துடன் பார்த்தான்.

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 57 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    வீணாவிற்கு காஞ்சனாவின் புன்னகையை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை! ப்ளான் செய்து, சஞ்சீவிற்கு தெரியாமல் இந்துவிடம் பேசி காய் நகர்த்தியது என்ன, இப்போது அப்பாவியாக புன்னகை செய்வது என்ன!!!

    ஒருவேளை இந்துவிற்கு உதவி செய்வதாக நினைத்து தொல்லை செய்து விட்டாளோ??? காஞ்சனா

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 58 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    ஆனால் நந்தினி இதை ஏன் இப்படி ஏதோ ஜென்ம பகை பாராட்டுற அளவுக்கு எடுத்துக்கனும்னு யோசிச்சிருக்கேன்... இப்போ எல்லாமே புரியுது... யோசிச்சுப் பார்... நாங்க இரண்டு பேரும் ஒரே அப்பாவுடைய மகள்கள் தான்... ஆனால் எங்க அம்மாவுக்காக அவளுடைய அம்மா விட்டுக் கொடுக்கப் போய், நந்தினி எவ்வளவு கஷ்டப் பட

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 59 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    காஞ்சனா தன்மையாக தான் சொன்னாள்... ஆனாலும், முடியாது என்று சொல்லி விட்டு போய் விடலாமா என்ற யோசனை சஞ்சீவிற்குள் எழுந்தது! முன்பானால் இவ்வளவு யோசிக்காமல் எப்போதோ முடியாது சொல்லிவிட்டு போயிருப்பான்! இப்போது அப்படி முகத்தில் அடித்ததுப் போல மரியாதை கொடுக்காமல் நடந்துக்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 60 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    "அது வேற விஷயம் ராஜ்... ரெண்டுப் பேருக்கும் பிடிச்சிருந்தா தானே நாம யோசிக்கனும்?"

    "இல்ல கீதா, இந்துக்கு நாம ரெண்டுப் பேரும் கடமைப் பட்டுருக்கோம்..."

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.