Unnaruge naan irunthaal... - Tamil thodarkathai

Unnaruge naan irunthaal... is a Family / Romance genre story penned by Bindu Vinod.

  

பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.

இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.

விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி!

விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா?

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.


  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 61 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    பாரதியிடம் திட்டு வாங்கி கொண்டு சாரி சொல்லிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து நக்கலாக புன்னகைத்தபடி அமர்ந்திருந்தான் ரமேஷ்! அவனை கண்டும் காணாததுப் போல் பாரதியிடம் மன்னிப்பு கோரும் படலத்தை தொடர்ந்தாள் பவித்ரா...

  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 62 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    நரேந்திரன் நிதானமாக ஆனால் அழுத்தமான தோரணையில் பேசவும், பாரதியின் மனதினுள் பழைய நினைவுகள் சலசலத்தது... அதன் தாக்கத்தினால் அவள் இமைக்க கூட மறந்து, அசையாமல் நின்றிருந்தாள்...

    விவேக் நரேந்திரன் பேசியது புரிந்தது என்ற பாவனையில், “சரிப்பா...” என அமைதியாக

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 63 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    அப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்காது விவேக் பாரதியையே திகைத்துப் போய் பார்த்தபடி நிற்க, அவனை கண்டுக் கொள்ளாமல் உள்ளறைக்கு சென்று சேலையை மாற்றினாள் பாரதி!

    அவளின் குணாதிசயங்களில் ஒன்றாக, எதுவும் நடக்காததுப் போல விவேக்கிடம் பேசி விட்டு

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 64 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    கோபத்துடன் பாரதியைப் பார்த்து ஏதோ பேச வாய் திறந்த பவித்ரா, பாரதியின் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து சொல்ல வந்ததை சொல்லாமல் வாயை மூடிக் கொண்டாள்! பின், மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு பேசினாள்!

  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 65 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    அம்மா, இந்த உலகத்தில இருக்குற நல்லவங்க எல்லாம் மொத்தமா நம்ம வீட்டில தான் இருக்காங்கன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன்... என் அம்மா அப்பா போல் பெரிய மனசு உள்ளவங்க யாரும் இல்லை... என் அண்ணன் இரண்டுப் பேரையும் போல நல்லவங்க யாரும் இல்லை...”

    இப்போ

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 66 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    "என்ன அப்படி யோசிக்குற பவித்ரா? பாரதி இங்கே வந்த இரண்டு நாள்ல விவேக் சண்டை எல்லாம் மறந்து இங்கே வந்து நிப்பார் பாரு! ஆம்பளைங்க எல்லாம் பேசுறது தான், மத்தப்படி மனைவியை பிரிஞ்சு அவங்களால நிறைய நாள் இருக்க முடியாது...”

  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 67 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    நேரம் இரவு ஒன்பதை தாண்டவும், அத்தோடு அந்த முயற்சியை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவு செய்தாள்... ஆனால், அவள் விரும்பினாலும் படுத்தால் தூக்கம் வர வேண்டுமே? மற்ற நாட்களில் விவேக் இரவு உணவு உண்ண வேண்டும் என்பதற்காக தூங்குவது போல் நடித்து பழக்கமாகி இருந்தது... இன்னும் எத்தனை

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 68 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    பாரதி கோபமாக முறைக்கவும், விவேக் அவளை ரசனையுடன் பார்த்து புன்னகை புரிந்தான்!

    அது எப்படி உனக்கு இப்படி டக் டக்குன்னு கோபம் வருது! சரி, நான் அன்னைக்கு என்ன கலர் ஷர்ட் போட்டிருந்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?”

    ஹ்ம்ம்... க்ரீம் கலர்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 69 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    மேடம், நீங்க விவேக் சாரோட ஒய்ஃப் தானே?” என்று சொன்ன ஒரு குரல் பாரதி, பவித்ரா இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது!

    அவர்கள் பார்த்த இடத்தில் ஒரு இளம் பெண் இருந்தாள்! அவள் யார் என்று அடையாளம் தெரியாமல், பாரதி கேள்வியாக

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 70 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    லாவண்யா நட்பு கலந்து புன்னகை மின்ன பேசவும், பாரதி தன் மௌனத்தை உடைத்து பேசினாள்...

    அது... அதுக்கு பதில் சொல்றேன் லாவண்யா... ஆனால் அதுக்கு முன்னாடி முதல்ல நீங்க எனக்கு சொல்லுங்க, உங்களுக்கு விவேக்கை ரொம்ப நாளா தெரியுமா?”

  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 71 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    அவர்.... நிஜமாவே என்னை விரும்பினாரா?”

    நல்ல கேள்வி தான் கேட்டீங்க! அதுவும் கல்யாணம் ஆகி இத்தனை மாசத்துக்கு அப்புறம்!” என்றாள் லாவண்யா சிரிப்போடு.

    ஆனால் பாரதியின் முகத்தில் லாவண்யாவின் சிரிப்பு எதிரொலிக்கவில்லை... அவள் இப்போதும் குழப்பத்துடனே

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 72 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    தோழிக்கு அவசரமாக பதில் சொன்னப் போதும், பாரதிக்கே அவள் பேச்சு கொஞ்சம் அபத்தமாக தான் இருந்தது! நல்லவர்களுக்கு எந்த நோயும் வராமல் இருக்கிறதா என்ன?

  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 73 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    லாவி?” என்றப் போது அந்த அதிர்ச்சி அவனின் குரலிலும் இருந்தது!

    நான் சிங்கப்பூர்ல இருந்து சென்னை வந்து சேர்ந்தேனோ இல்லையோ... முதல் நாள்ல இருந்தே உன்னைப் பத்தி கம்ப்ளேயின்ட்டா கேட்டு கேட்டு என் காதுல இருந்து ரத்தமா வருது! என்னடா விவேக்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 74 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    “இல்லை வேண்டாம் லாவி... நடக்காதுன்னு தெரிஞ்சும் எதிர்பார்ப்பை வளர்த்துட்டு, அது இல்லாம போறது ரொம்ப கொடுமை! அதெல்லாம் வேண்டாம்ப்பா...”

  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 75 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    வெகு நாளிற்கு பிறகு கணவனின் அன்பானக் குரலை கேட்டு பாரதி நெகிழ்ந்துப் போனாள். அவன் சொன்ன ‘சாரி’யும் அவர்களுக்குள் எல்லாம் சரி ஆகிவிட போகிறது என்ற நம்பிக்கையை அவளுக்கு கொடுத்தது. ஆனாலும் அவள் இருந்த இடத்தை பாரதி மறந்து விடவில்லை. பக்கத்தில் நின்ற

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.