Unnaruge naan irunthaal... - Tamil thodarkathai

Unnaruge naan irunthaal... is a Family / Romance genre story penned by Bindu Vinod.

  

பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.

இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.

விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி!

விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா?

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.


  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 46 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    ப்ச்... என்னை மக்குன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு இந்த கொஞ்சல் எல்லாம்? ஒன்னும் வேண்டாம்... போங்க...” கோபத்துடன் சொல்லிவிட்டு விவேக்கிடம் இருந்து விலகி தள்ளி வந்தாள் பாரதி.

    ஹேய்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 47 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    முழு நாளும் வேலை செய்த அலுப்பில் வீடு திரும்ப சூரியன் எத்தனித்து கொண்டிருந்த அந்த நேரத்தில் கடல் அழகாக ஜொலித்தது.

    காரை லாக் செய்து வந்த விவேக், மனைவியின் பார்வை இருந்த திசையை கவனித்து விட்டு,

    வா ரதி, கடல் பக்கம் போய்ட்டு

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 48 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    விவேக்கும் நிரஞ்சனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்... பின் மனைவியின் பக்கம் பார்வையை திருப்பிய விவேக், அவள் ஒன்றுமில்லை என்பது போல் கண்களால் சொல்லவும், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

    கற்பகத்தின் பேச்சை கேட்டு ஆச்சர்யமாக

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 49 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    நீ சரியா சாப்பிடுறது இல்லையா ரதி? இனிமேல் நீ சாப்பிடுறது எல்லாத்தையும் நான் கவனிக்கனும்...” சொல்லியபடி பாரதியின் கால்கள் அருகில் அமர்ந்து அந்த மெல்லிய பாதங்களை தன் மடியில் எடுத்து வைத்தான் விவேக்.

    என்னங்க

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 50 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    டாக்டர் தாமஸ் விவேக்கைப் பார்க்க, விவேக் எதுவும் சொல்லாமல் எழுந்துக் கொண்டான். கையிலிருந்த ரிப்போர்ட் ஃபைலை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு நடந்தான்...

    "அடுத்து உங்க கன்சல்டேஷன்..." என்று சொல்லத் தொடங்கிய நர்ஸ் தொடங்கி, எதிரே வந்த ஒருவரையும் கவனிக்காமல், கவனிக்க விருப்பம் இல்லாமல்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 51 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    "எனக்கொன்னும் அப்படி தூக்கம் வரலை..." என்று சொல்லிப் படுத்த பாரதி, உடல் அயர்வினால் சீக்கிரமே தூங்கி விட, விவேக் தூக்கமில்லாமல் தூங்கும் மனைவியையே பார்த்த படி இருந்தான்.

    காற்றில் அவளின் நெற்றி மீது விழுந்திருந்த கற்றை முடியை

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 52 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    பல நாட்கள் பாரதி அவனுக்காக காத்திருக்கவும் செய்தாள்... ஆனால், லேட்டாக வந்தவன், அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் நேராக தூங்க போய் விடவும், என்ன ஏது என்று புரியாமல் திகைத்தாள்! அவனின் இரவு உணவை பற்றி கேட்டால், எரிந்து

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 53 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    இதுவரை அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்த சப்பைக் கட்டு காரணங்கள் காற்றில் கரைந்துப் போக, கணவன் தன்னை மட்டும் தவிர்க்கிறானோ என்ற எண்ணம் முதல் முதலாக பாரதியின் மனதில் எழுந்தது.

  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 54 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    உமா இப்போதும் அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீண்டிருக்கவில்லை... விவேக்கின் நடவடிக்கைகளில் இருந்த திடீர் மாற்றம் அவளுக்கு புரியாத புதிர் என்றால், பாரதியின் நடவடிக்கை அவளுக்கு வியப்பைக் கொடுத்தது! பாரதி

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 55 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    உண்மையாகவே விவேக் இதை எதிர்பார்க்கவில்லை!!! கோபமாக கத்துவாள், சோகமாக இருப்பாள் அல்லது சண்டைக் கோழியாக சீறுவாள் என அவன் நினைத்திருக்க, பாரதி பொறுமையாக 'ஏன்', 'என்ன' என்று கேள்விகள் கேட்பது அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது...

    ஏற்கனவே அவள் மீது அதிக அன்பு

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 56 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    பவித்ராவால் நம்ப முடியவில்லை... பாரதி அவளிடம் பொய் சொல்கிறாள்!

    பவித்ரா அமைதியாக இருக்கவும், பாரதி நிமிர்ந்துப் பார்த்தாள்.

    என்னாச்சு பவி?”

    பாரதி தன்னிடம் உண்மையை சொல்லாது மறைக்கிறாள் என்பதை பவித்ராவால் அவ்வளவு எளிதாக எடுத்துக்

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 57 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    இப்போதும் விவேக் மீது தனக்கு இருக்கும் நமபிக்கையை நினைத்து பாரதிக்கே அதிசயமாக இருந்தது... அவள் வாழக்கை ஏதோ ரோலர் கோஸ்டர் பயணம் போல அல்லவா ஆகிவிட்டது? கொஞ்ச நாள் முன்பு வரை வானத்தில் பறந்துக் கொண்டிருந்தவள்இப்படி

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 58 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    அவன் விரும்பியதுப் போலவே பாரதி அவனை விட்டு மனதளவில் வெகு தூரம் விலகி இருப்பது அவனுக்குப் புரிந்தது... இந்த நாடகத்தை இன்னும் எத்தனை நாள் தொடர்வது என்று அவனுக்கு அயர்வாக இருந்தது!

    பாரதி பக்கம் பார்த்தபடியே சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன், திடுமென சிந்தனை கலைந்து அசைந்தான்.

    ...
  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 59 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    விவேக்கின் அன்பின் மீது நம்பிக்கை வைத்து, அவன் அன்று சொன்னதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும் என அதுவரை அவளுக்குள் இருந்த பலமான எண்ணம் இப்போது ஆட்டம் கண்டிருந்தது...

  • தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 60 - பிந்து வினோத்

    Unnaruge naan irunthaal

    ஏன் பாரு வாய்ஸ் டல்லா இருந்ததுன்னு சொல்றீங்க?”

    பவித்ராவாகவே பேசுவாள் என்பது ரமேஷ் எதிர்பார்த்தது தான்! ஆனால், அதற்காக அவளை நக்கல் செய்யாது,

    ஃபோன்ல கேட்க அப்படி தான் இருந்தது பவி... நான் நிறைய தடவை பாரதி கிட்ட ஃபோன்ல பேசி

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.