Uyir Ketkum amutham nee...! - Tamil thodarkathai

Uyir Ketkum amutham nee...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.

  

மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!

   


  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 31 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    "போதும் அம்மா... இந்துக்கு ஜலதோஷம் பிடிச்சிடப் போகுது," என்றாள் நந்தினி கடுப்புடன்!

    நந்தினி அதை சொன்ன விதத்தில் இருந்தே அவளுக்கு தான் மாதவியுடன் இயல்பாக பேசுவது பிடிக்கவில்லை என்பது இந்துவிற்கு

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 32 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    அது என்னவோ நிஜம் தான்... இதுக்கு முக்கிய காரணம் என்னோட ஃப்ரென்ட் உடனேயே இந்த வென்ச்சர்ல பணம் இன்வெஸ்ட் செஞ்சது தான்..."

    "ஒ... விக்ரமை சொல்றீங்களா??"

    "ஆமாம் அவன் தான்... உனக்கு விக்ரமை தெரியுமா என்ன?"

    உடனே பதில் சொல்லாது, தன்னுடைய கையில் இருந்த கண்ணாடி கோப்பையில் இருந்த

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 33 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    "இந்து, என்கிட்டவே ரீல் சுத்த ஆரம்பிச்சிட்டியா? உனக்கு சஞ்சீவ் எவ்வளவோ பரவாயில்லை.... உண்மையை தான் சொல்றான்..."

    "ஹே வீணா! சஞ்சீவை நீ எங்கே பார்த்த?"

    இந்து அந்த கேள்வியைக் கேட்ட தோரணையில் அவள் பக்கம் திரும்பி பார்த்த வீணா,

    "ஏன், நான் சஞ்சீவைப் பார்த்தா என்ன?" என்றாள்.

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 34 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    தன்னை முதல் முதல் சேலையில் பார்க்கும் போது சஞ்சீவின் முகம் எப்படி மாறும் என்ற இனிய கற்பனையும், கண்மணியிடமும் சஞ்சீவின் அம்மாவிடமும் எப்படி நடந்துக் கொள்வது என்ற கவலையுமாக இருந்தாள் இந்து. ஒரு வழியாக கார் கல்யாண மண்டபத்தை அடைந்தது. இறங்கி உள்ளே சென்ற இந்துவின் கண்கள் ஆவலுடன் சஞ்சீவை

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 35 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    மாலிலும், கிஃப்ட் கடையிலும் சந்தித்தவள் தான் கண்மணி என்பதை இந்துவால் நம்பவே முடியவில்லை... அவள் அதிர்ச்சியில் இருந்து உடனே வெளி வராது நிற்க,

    "என்ன அக்கா? இவ்வளவு லேட்?" என்று கண்மணி ஈசியாகவே அவளிடம் கேட்டாள்!

    சுதாரித்துக் கொண்டு, "சாரி... டிராஃப்பிக் ஜாமில

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 36 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    சஞ்சீவின் கோரிக்கையை கேட்டு சிரித்த இந்து, இப்போதும் பதில் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து விட்டு கிளம்பினாள்.

    கண்மணி விஷயம் தெளிவாகிப் போனதில் அவளின் மனம் அமைதி அடைந்திருந்தது... இனி காஞ்சனா மட்டும் சம்மதம் சொன்னால் வேறு பிரச்சனை இல்லை என மனதில் நினைத்துக்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 37 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    அர்ச்சனா சொன்ன 'முன் கோபத்தின்' காரணமாக கோபப் பட்டாலும், அர்ச்சனா கொடுத்த நீண்ட முன்னுரையின் காரணமாக, இந்துவிற்கும் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் எழுந்தது... அதனால் அம்மா சொன்னதைப் பற்றி கேள்விக் கேட்டுக்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 38 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    மீண்டும் கேட்டை திறந்து வீட்டின் உள்ளே சென்றாள் இந்து! சில நிமிடங்களுக்கு முன் இருந்த மன பாரம் போன இடம் இப்போது தெரியவில்லை... சஞ்சீவிடம் அப்படி என்ன தான் மந்திரம் இருக்கிறதோ, அவளை ஈஸியாக அப்படியே தலை கிழ் மாற்றி விட அவனால் மட்டும் முடிகிறதே!

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 39 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    சஞ்சீவ் மாடிப்படியில் இருந்து இறங்கி வருவது தெரியவும், விழிகளை விரித்தாள்! அவளையே பார்த்தபடி படிகளில் இறங்கி வந்த சஞ்சீவ்,

    "அடடா... வீட்டுக்கு புதுசா சாசரே வாங்க வேண்டாம் போல இருக்கே... கண்ணை இதுக்கு மேல விரிக்க முடியாதா," என்றான் கேலியாக!!!

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 40 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    இந்து அங்கிருந்து நேராக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்! அர்ச்சனா இன்னமும் வரவில்லை என்பதை தெரிந்துக் கொண்டு நேரே தன் அறைக்கு சென்றாள்! அவளின் மனம் சஞ்சீவ் சுற்றியே இன்னமும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது... அதனால் தானோ என்னவோ அவளினுள் உற்சாகம் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது!

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 41 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    சஞ்சீவின் பதிலில் இந்துவிற்கு ஏமாற்றமாக இருந்தது. இது வரை எப்போதுமே சஞ்சீவ் அவள் ஒன்றுக் கேட்டு பிஸி என்றோ, வேறு வேலை இருக்கிறது என்றோ சொன்னதே இல்லை... இது என்ன இது இன்று மட்டும்...

    இந்த எண்ணம் அவளுக்குள் ஓடும் போதே அவளின் மனமே அவளை திட்டவும் செய்தது... சஞ்சீவிற்கு வேலை இல்லையா என்ன?

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 42 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள், அலுப்புடன் 'ஆயிரத்தி எண்ணூற்றி எட்டாவது' தடவையாக வாட்சைப் பார்த்தாள்! மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது! ஏன் நேரம் போகவே மாட்டேன் என்கிறது என இந்துவிற்கு அலுப்பாக இருந்தது!!!!

    சீக்கிரம் ஆஃபீஸில் இருந்து கிளம்பி, வீட்டிற்கு போய்

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 43 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    இந்து இதற்கு பதில் சொல்லவில்லை... காஞ்சனாவின் கேள்வியினால் சட்டென்று மனதில் பொங்கிய கோபத்தை அடக்க முயற்சி செய்துக் கொண்டே, தன் எதிரே இருந்த காஞ்சனாவை ஒரு பார்வை பார்த்தாள்!

    காஞ்சனா எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இந்துவின் பார்வையை எதிர்கொண்டாள்!

  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 44 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    "அது தான் நான் சஞ்சீவை இனி மேல் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டேனே... அதுக்கு மேல, நான் ஏன் அவரோட அம்மாவை பத்தி எல்லாம் அவர் கிட்ட சொல்ல போறேன்... நீங்க இந்த மாதிரி எல்லாம் பேச வேண்டிய அவசியமே இல்லை... " என்றாள் இந்து எங்கேயோ பார்த்துக் கொண்டு!

    காஞ்சனா

    ...
  • தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 45 - பிந்து வினோத்

    Uyir Ketkum amutham nee...!

    அவன் இப்படி காதலில் தலைக் கீழாக விழுவான் என்றோ... இந்துவின் வாயில் இருந்து காதலிக்கிறேன் என்ற ஒரு வார்த்தை வருவதற்காக இப்படி தவமாய் தவமிருப்பான் என்றோ சில மாதங்களுக்கு முன் யாரவது அவனிடம் சொல்லி இருந்தால், ட்ரோல் செய்து சிரித்திருப்பான்!!

    அவனிடம் ஏற்பட்டிருந்த அதிகப்படியான மாற்றங்கள்

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.